அமோனியா வாயு கசிவால் ஆந்திராவில் 200 பெண் தொழிலாளர்கள் பாதிப்பு
அனகாபள்ளி ஆந்திராவில் அமோனியா வாயு கசிவால்200 பெண் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திர மாநிலத்தின் அனகாபள்ளி மாவட்டத்தில் அச்சுதாபுரம் பகுதியில் சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில் போரஸ்…