Month: June 2022

G Square நிறுவனத்திற்கு குறுகிய காலத்தில் எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை! அமைச்சர் முத்துசாமி விளக்கம்…

சென்னை: G Square நிறுவனத்திற்கு குறுகிய காலத்தில் எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என்று விளக்கம் அளித்துள்ள அமைச்சர் முத்துசாமி வீட்டு வசதித்துறையில் ஒற்றை சாளர முறைப்படி ஒப்பந்தம்…

கொரோனா பரவல் அதிகரிப்பு: 12ந்தேதி தடுப்பூசி முகாம் – முன்னெச்சரிக்கை நடவடிகைகளை தீவிரப்படுத்த உத்தரவு

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, 12ந்தேதி தடுப்பூசி முகாம் நடத்தப்பட வேண்டும் என்றும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிகைகளை தீவிரப்படுத்தவும், மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை…

கரூர் அருகே அரசு பேருந்தில் பெண் பயணிக்கு அவமரியாதை! ஓட்டுநர், நடத்துனர் சஸ்பெண்டு…

கரூர்: கரூர் அருகே அரசு பேருந்தில் பெண் பயணிக்கு அவமரியாதை செய்த ஓட்டுநர், நடத்துனர் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளதுடன், அவர்கள் பணியிட மாற்றமும் செய்யப்பட்டு உள்ளனர். கரூர்…

235வது சமத்துவபுரம் – பெரியார் திருவுருவ சிலையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

சிவகங்கை: தமிழ்நாட்டின் 235வது சமத்துவபுரத்தை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், தொடர்ந்து சமத்துவபுர நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் திருவுருவ சிலையையும் திறந்து வைத்தார். மறைந்த முன்னாள்…

08/06/2022: இந்தியாவில் மீண்டும் 5ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் 5ஆயிரத்தை கடந்துள்ளது. கடந்த 3 மாதங்களுக்கு பிறகு பாதிப்பு அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்பத்தி உள்ளது. இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு…

தங்கம் கடத்தல் வழக்கில் கேரள முதல்வருக்கும் தொடர்பு! ஸ்வப்னா சுரேஷ் பரபரப்பு குற்றச்சாட்டு

சென்னை: கேரளாவை உலுக்கிய தங்கம் கடத்தல் வழக்கில் கேரள முதல்வர் மற்றும் அவரது குடும்பத்திற்கு தொடர்பு இருப்பதாக வழக்கின் முக்கிய நபரான ஸ்வப்னா சுரேஷ் பரபரப்பு குற்றச்சாட்டு…

நேற்று போராட்டம் நடத்திய 487 செவிலியர்கள் மீது இன்று வழக்குப்பதிவு

சென்னை: தமிழகஅரசுக்கு எதிரான நேற்று போராட்டம் நடத்திய ஒப்பந்த ஊதிய 487 செவிலியர்கள் மீது இன்று காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில், 12,000-க்கும்…

சிதம்பரம் கோவிலில் ஆய்வு செய்ய அதிகாரிகள் குழு இன்று 2வது நாளாக வருகை

சென்னை: சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள சிதம்பரம் கோவிலில் ஆய்வு செய்ய அறநிலையத்துறை அமைத்த அதிகாரிகள் குழு இன்று 2வது நாளாக வருகை தந்துள்ளது. இது அந்த பகுதியில்…

இந்திய வீராங்கனை அவனி லெகரா உலக சாதனை

பாரிஸ்: சர்வதேச பாரா துப்பாக்கிச் சுடும் போட்டியில் இந்திய வீராங்கனை அவனி லெகரா உலக சாதனை படைத்துள்ளார். டோக்கியோ பாராலிம்பிக்ஸ் சாம்பியனான அவனி லெகாரா,பாரா ஷூட்டிங் உலகக்…

ஆலங்குடியில் ஐம்பொன்னால் ஆன சிலைகள் கண்டெடுப்பு

திருவாரூர்: ஆலங்குடியில் ஐம்பொன்னால் ஆன சிலைகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் ஆலங்குடியின் மண்டித் தெருவில் வசிக்கும் முத்து என்பவர் தனது இடத்தில் வீடு கட்டுவதற்காக ஜே.சி.பி…