ஜெயங்கொண்டம் நிலக்கரி திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை திருப்பி ஒப்படைக்க தமிழகஅரசு உத்தரவு
சென்னை: ஜெயங்கொண்டம் நிலக்கரி திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை உரிமையாளர்களுக்கே திருப்பி ஒப்படைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஜெயங்கொண்டம் பகுதிகளில், பழுப்பு நிலக்கரி மற்றும்…