Month: June 2022

நூபுர் ஷர்மாவை கைது செய்யக் கோரி பல மாநிலங்களில் இஸ்லாமியர்கள் போராட்டம் – வன்முறை…!

டெல்லி: நூபுர் ஷர்மாவை கைது செய்யக் கோரி டெல்லி ஜமா மசூதியில் இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் பல மாநிலங்களில் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தினர். இதில் சில…

மேட்டூர் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு…. ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க அனுமதி…

மேட்டூர்: சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி இரண்டு சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது. அதே வேளையில் கர்நாடகாவில் இருந்து…

ஐபிஎல் ஒளிபரப்பு உரிமை பந்தயத்தில் இருந்து அமேசான் விலகுவதாக அறிவிப்பு…

டெல்லி: 2022ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் கடந்த மாதம் முடிவடைந்த நிலையில் 2023ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் தொடர்பான தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஐபிஎல் ஒளிபரப்புக்கான ஏலம்…

தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை மூலம் திருப்பதிக்கு செல்ல முன்பதிவு காலம் அதிகரிப்பு…

சென்னை: தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை மூலம் சென்னையில் இருந்து மீண்டும் திருப்பதிக்கு பேருந்து சேவை தொடங்கப்பட்டு உள்ளது. இதில் பயணம் செய்ய முன்பதிவு காலம் 2 நாளாக…

மெக்கானிகல் மற்றும் சிவில் பாடப்பிரிவில் சேர ஆள் இல்லை… 7800 இன்ஜினியரிங் சீட்டுகளை மூட அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி

அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் உள்ள சுமார் 7800 இன்ஜினியரிங் சீட்டுகள் இந்த ஆண்டு முதல் மூடப்படுகிறது. மெக்கானிகல், சிவில், ஆர்கிடெக்ட் உள்ளிட்ட பல்வேறு பாடப்பிரிவுகளில் மாணவர்கள்…

தமிழகத்தில் அரசு நடத்தும் மாதிரிப் பள்ளிகளில் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை?

சென்னை: தமிழகஅரசு நடத்திவரும் மாதிரிப் பள்ளிகளில் சேர்ப்பதற்கு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே 9 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்கிற புதிய நடைமுறை…

தமிழகத்திலிருந்து நடப்பாண்டு 1,600 பேர் ஹஜ் பயணம்…

சென்னை: தமிழகத்திலிருந்து 1,600 பேர் ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. முதல் ஹஜ் பயண குழு வரும் 12ஆம் தேதி கொச்சியில் இருந்து…

தமிழர்களை போல் மொழிக்கான உரிமைகளை பெற போராட வேண்டும்! ஆந்திராவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பேச்சு..

திருப்பதி: மொழிக்கான உரிமைகளை பெறுவதில் தமிழர்களை போல் போராட வேண்டும் என திருப்பதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா கூறினார்.…

எதிர்காலத்தில் மோதல் நடவடிக்கைக்காக எல்லைப்பகுதியில் சீனா அடித்தளத்தை உருவாக்குகிறது! ராகுல்காந்தி எச்சரிக்கை…

டெல்லி: எதிர்காலத்தில் விரோத நடவடிக்கைக்காக சீனா அடித்தளத்தை உருவாக்குகிறது என ராகுல்காந்தி மத்தியஅரசுக்கு எச்சரிக்கை செய்து டிவிட் பதிவிட்டுள்ளார். மேலும், இதை புறக்கணிப்பதின் மூலம் மோடி அரசு…

மதுரை மீனாட்சியம்மன் கோயில் சீரமைப்பு பணிகளை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: மதுரை மீனாட்சியம்மன் கோயில் வீர வசந்தராயர் மண்டப சீரமைப்பு பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் இன்று துவக்கி வைத்துள்ளார். தொடர்ந்து, அறநிலையத்துறையின் முடிந்த…