Month: May 2022

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு, சென்னை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு, சென்னை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு மோப்ப நாயுடன் விரைந்து வெடிகுண்டு நிபுணர்கள் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.…

சென்னையில் மலர் கண்காட்சி: கருணாநிதி பிறந்தநாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

சென்னை: கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3ந்தேதி சென்னையில் மலர் கண்காட்சியை தமிழக மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். மறைந்த முன்னாள் முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.கருணாநிதியின் பிறந்தநான்…

அரசு குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு “நம் குடியிருப்பு நம் பொறுப்பு” திட்டம்! அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்

சென்னை: அரசு வாரிய குடியிருப்புகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள், தாங்கள் வசிக்கும் குடியிருப்புகளில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அங்கு வசிக்கும் மக்களை ஒருங்கிணைத்து “நம் குடியிருப்பு நம்…

பேருந்துகளில் அராஜகம் செய்யும் மாணவர்களுக்கு சென்னை மாநகர காவல் ஆணையர் கடும் எச்சரிக்கை!

சென்னை: பேருந்துகளில் அராஜகம் செய்யும் மாணவர்களுக்கு சென்னை மாநகர காவல் ஆணையர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இனிமேல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். சமீப காலமாக…

கோதுமை ஏற்றுமதிக்கு திடீர் தடை… துறைமுகத்தை விட்டு வெளியேற முடியாமல் கப்பல்களிலும் உள்ளே செல்ல முடியாமல் லாரியிலும் கோதுமை தேக்கம்…

உலகளவில் கோதுமை உற்பத்தியில் இரண்டாவது பெரிய நாடு இந்தியா. இதில் பெரும்பாலும் உள்நாட்டு தேவைக்கு பயன்படுத்தப்படுகிறது தவிர சிறு சதவீதம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் இந்திய…

இலங்கை மக்களுக்கு நிவாரண பொருட்கள் சென்னையில் இருந்து நாளைஅனுப்பிவைப்பு

சென்னை: பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு, தமிழகத்தில் இருந்து அனுப்பப்பட உள்ள நிவாரண பொருட்கள் சென்னையில் இருந்து நாளை அனுப்பிவைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.…

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் இன்று 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் இன்று 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ள சென்னை வானிலை மையம் தென்மேற்கு பருவமழைக் காலம் முன்கூட்டிய தொடங்கியுள்ளதாகவும்…

ஏரிகளை தூர் வார “RRR” திட்டம்!  நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள ஏரிகளை தூர் வார “RRR” என்ற பெயரில் புதிய திட்டம் அமல்படுத்தப்படும் என தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார். சென்னை கோட்டூர்புரத்தில்…

உலகில் வாழ ஆசையும் இல்லை வெறுப்பும் இல்லை! நித்தியானந்தா பரபரப்பு தகவல்….

சென்னை: “எனக்கு இந்த உலகில் வாழ ஆசையும் இல்லை, வெறுப்பும் இல்லை என்றும், சரியாக சாப்பிட முடியல, தூக்கம் இல்லை எனநிர்வி கல்ப சமாதியில் உள்ள நித்யானந்தா…

சிபிஐ சோதனை குறித்து ப.சிதம்பரம் பரபரப்பு டிவிட்!

சென்னை: முன்னாள் மத்தியஅமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் வீடுகளில் இன்று நடைபெற்று வரும் சிபிஐ சோதனை குறித்து ப.சிதம்பரம் பரபரப்பு டிவிட் பதிவிட்டுள்ளார்.…