Month: May 2022

“மக்களை திசைதிருப்பினால் உண்மை மறைந்து போகுமா ?” இலங்கைக்கும் இந்தியாவுக்கும் பெருத்த வித்தியாசம் இல்லை : ராகுல் காந்தி

பேரின வாதம், வேலையில்லா திண்டாட்டம், பெட்ரோலிய பொருட்களின் விலையேற்றம் என்று அனைத்திலும் இலங்கைக்கு இந்தியா ‘டப்’ கொடுத்து வருகிறது. இது குறித்த புள்ளிவிவரங்களை தனது ட்விட்டர் பக்கத்தில்…

பேரறிவாளன் விடுதலை: கோபல் கோட்சேவுடன் ஒப்பிட்டு மாணிக்கம் தாகூர் எம்.பி. டிவிட்…

சென்னை: பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டுள்ளதை நாதுராம் கோட்சே சகோதரர் கோபல் கோட்சேவுடன் ஒப்பிட்டு காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு எம்.பி. மாணிக்கம் தாகூர் டிவிட் பதிவிட்டுள்ளார். முன்னாள் பிரதமர்…

நெல்லையில் இருந்து திருச்செந்தூர், செங்கோட்டைக்கு மீண்டும் பயணிகள் ரெயில் இயக்கம்!

நெல்லை: திருநெல்வேலியில் இருந்து வருகிற 30ந்தேதி முதல் செங்கோட்டைக்கும், திருச்செந்தூருக்கும் மீண்டும் பயணிகள் ரெயில் இயக்கப் படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா காரணமாக நிறுத்தப்பட்ட பல ரயில்…

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் திடீர் சந்திப்பு!

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் இன்று தலைமைச் செயலகத்தில் சந்தித்து பேசினார். தேனி மக்களவைத் தொகுதி எம்.பியும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மகனுமான ரவீந்திரநாத்,…

கியான்வாபி மசூதி விவகாரத்தை தேர்தல்வரை கொண்டு போக பாஜக பிளான்! அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு

லக்னோ: கியான்வாபி மசூதி விவகாரத்தை தேர்தல்வரை கொண்டு போக பாஜக பிளான் போட்டுள்ளது என சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார். உத்தரபிரதேச மாநிலம்,…

பேரறிவாளன் விடுதலை ஜெயலலிதாவின் துணிச்சலுக்கும், சிந்தனைக்கும், சட்ட ஞானத்திற்கும் கிடைத்த வெற்றி! ஓபிஎஸ் இபிஎஸ் கூட்டறிக்கை

சென்னை: பேரறிவாளனின் விடுதலை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் துணிச்சலுக்கும், சிந்தனைக்கும், சட்ட ஞானத்திற்கும் கிடைத்த வெற்றி என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் கூட்டறிக்கை…

பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு: தமிழக காங்கிரஸ் கட்சி நாளை அறப்போராட்டம்…

சென்னை: பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக காங்கிரஸ் கட்சி நாளை அறப்போராட்டம் அறிவித்து உள்ளது. பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை காலை 10 மணி…

பேரறிவாளன் விடுதலைக்கு பயன்படுத்திய சட்ட பிரிவு 142… உச்சநீதிமன்றத்திற்கு வழங்கியுள்ள சிறப்பு அதிகாரம் என்ன ?

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கொலை குற்றவாளியான பேரறிவாளனுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் தற்போது ஜாமீனில் உள்ளார். 31 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை…

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஏற்கத்தக்கது அல்ல! பேரறிவாளன் விடுதலைக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு…

டெல்லி: உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஏற்கத்தக்கது அல்ல என பேரறிவாளன் விடுதலைக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு…

ஷீனா போரா கொலை வழக்கு: ஆறரை ஆண்டுகளுக்கு பிறகு இந்திராணி முகர்ஜிக்கு ஜாமின்

டில்லி: நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி ஷீனா போரா கொலை வழக்கு தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த தொழிலதிபர் இந்திராணி முகர்ஜிக்கு ஆறரை ஆண்டுகளுக்கு பிறகு உச்சநீதி மன்றம்…