விசா முறைகேடு: கார்த்தி சிதம்பரம் சிபிஐ விசாரணைக்கு ஆஜர் – மே 30 வரை கைது செய்ய தடை!
டெல்லி: சீனர்களுக்கு முறைகேடாக விசா பெற்றுக்கொடுத்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டில், கார்த்தி சிதம்பரத்தை மே 30 வரை கைது செய்ய டெல்லி நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதேவேளையில் கார்த்தி…