Month: May 2022

ஒருவரிடம் இருந்து பிரிக்க முடியாத சொத்து கல்வி மட்டுமே! தனியார் பள்ளி விழாவில் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: ஒருவரிடம் இருந்து பிரிக்க முடியாத சொத்து கல்வி மட்டுமே என்றும், “பள்ளிக்கல்வி திட்டங்களுக்கு அழகிய தமிழில் பெயர் சூட்ட வேண்டும்” என தனியார் பள்ளி விழாவில்…

ரேசன் கடைகளில் அரிசி, சர்க்கரை, பருப்புகள் பாக்கெட்டுகளில் வழங்க நடவடிக்கை! அமைச்சர் சக்கரபாணி

சென்னை; ரேசன் கடைகளில் விரைவில் அரிசி, சர்க்கரை, பருப்புகள் பாக்கெட்டுகளில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறினார். தமிழக உணவுத்துறை அமைச்சர்…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மாநிலங்களவை திமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்!

சென்னை: மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள், திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமை யில், வேட்புமனு தாக்கல் செய்தனர். தமிழ்நாட்டில் காலியாக உள்ள 6…

சென்னையில் நாளை பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம்! அன்புமணி தலைவராகிறார்?

சென்னை: சென்னையில் நாளை பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதில், பாமக தலைவராக தற்போதைய இளைஞரணி தலைவரம், டாக்டர் ராமதாஸ் மகனுமான அன்புமணி ராமதாஸ்…

ஆண்டுக்கு 6 முறை கிராமசபை கூட்டங்கள்! தமிழகஅரசு அரசாணை வெளியீடு

சென்னை: ஆண்டுக்கு 6 முறை கிராமசபை கூட்டங்கள் நடத்துவதற்கான அரசாணையை தமிழகஅரசு வெளியிட்டு உள்ளது. தமிழக சட்டப்பேரவையில் மானிய கூட்டத்தொடரின்போது கடந்த ஏப்ரல் 22ந்தேதி விதி 110ன்…

மாஸ்க் அணிவது, தடுப்பூசி எடுத்துக்கொள்வதை வலியுறுத்துங்கள்! மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலர் கடிதம்…

சென்னை: பொதுமக்கள் பொதுஇடங்களில் மாஸ்க் அணிவதை வலியுறுத்தும்படியும், தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர்கள், தடுப்பூசி எடுத்துக்கொள்ள வலியுறுத்துங்கள் என மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலர் கடிதம் எழுதி உள்ளார். தமிழ்நாட்டில்…

செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பணி!

சென்னை: தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் செஸ்வீரர் பிரக்ஞானந்தாவுக்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பணி வழங்கப்பட்டு உள்ளது. தற்போது 16 வயதாகும் பிராக்ஞானந்தா 18 வயதை எட்டியதும் ஐஓசி…

செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் செஸ்: இறுதிப்போட்டியில் சீன வீரரிடம் தோல்வியடைந்தார் பிரக்ஞஞானந்தா

செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் செஸ்-ன் இறுதிப்போட்டியில் சீன வீரரிடம் தமிழக வீரர் பிரக்ஞஞானந்தா தோல்வியடைந்தார். செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் ஆன்லைன் நசெஸ் போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது. மொத்தம் 9…

27/05/2022: இந்தியாவில் நேற்று 2,710 பேருக்கு கொரோனா.. 2,296 பேர் குணமடைந்தனர்…

டெல்லி: இந்தியாவில் ஒரே நாளில் 2,710 பேருக்கு கொரோனா, 14 பேர் உயிரிப்புடன், 2,296 பேர் குணமடைந்துள்ளனர். மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை 8 மணியுடன்…

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நினைவு நாள்! சோனியா காந்தி மலர் தூவி மரியாதை

டெல்லி: இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நினைவு நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மலர் தூவி…