தமிழ்நாட்டில் இன்று 37 பேருக்கு கொரோனா பாதிப்பு…
தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 37 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. சென்னையில் 23, செங்கல்பட்டில் 6, காஞ்சிபுரத்தில் 3, திருவள்ளூர் 2 பேருக்கு கொரோனா…
தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 37 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. சென்னையில் 23, செங்கல்பட்டில் 6, காஞ்சிபுரத்தில் 3, திருவள்ளூர் 2 பேருக்கு கொரோனா…
சென்னை; நடப்பாண்டு தமிழ்நாட்டில் மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்க இதுவரை 170 நாடுகள் முன்பதிவு செய்துள்ளது என அமைச்சர்…
சென்னை: சென்னையில் இயக்கப்படும் மாநகர பேருந்துகள் வரும் நேரம், பயண விவரம் குறித்து அறிந்துகொளும் வகையில் “சென்னை பஸ்’ (‘Chennai bus’ ) என்ற பெயரில் புதிய…
சென்னை: இலங்கையில் இருந்து கடல்வழியாக தமிழகம் வர முயற்சித்த ஈழத்தமிழர்கள் 14 பேரை கடலில் வைத்து இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார…
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சே குடும்பத்தினர்தான் காரணம் என குற்றம் சாட்டும் இலங்கை மக்கள், அவர்கள் பதவி விலக கோரி போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். ராஜபக்சே…
சென்னை: வள்ளலார் மும்பெரும் விழா, சிவன்கோவில்களில் மகாசிவராத்திரி விழா, அவ்வையாருக்கு மணி மண்டபம் உள்பட பல்வேறு அறிவிப்புகள் சட்டப்பேரவையில் அறநிலையத்துறை மானியகோரிக்கையின்போது தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழக சட்டப்பேரவையில்…
சென்னை: வழக்கு விசாரணைக்காக அழைக்கப்படும் நபர்களை துன்புறுத்தக்கூடாது என்று காவல்துறைக்கு சென்னை உயர்நீதி மன்றம் அறிவுறுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரத்தில் இரண்டு லாக்கப் டெத்…
சென்னை: தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களுக்கு அர்ச்சனை கட்டணத்தில் 60 % பங்கு வழங்கப்படும் என்றும், 1000 திருக்கோயில்களில் திருப்பணிகள் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் இந்த…
சென்னை: கோயில் நகைகளை உருக்கிய பணத்தை வங்கியில் செலுத்துவதன் மூலம், சம்மந்தப்பட்ட கோயில்களுக்கு கோடிக்கணக்கில் வருமானம் கிடைத்து வருகிறது. இதன்மூலம் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளலாம் என இந்து…