Month: April 2022

அனைத்து சர்வதேச மன்றங்களிலும் காஷ்மீர் விவகாரத்தை எழுப்புவோம்! பாகிஸ்தான் பிரதமராக தேர்வாகி உள்ள ஷெபாஸ் ஷெரீப்

இஸ்லாமாபாத்: அனைத்து சர்வதேச மன்றங்களிலும் காஷ்மீர் விவகாரத்தை நாங்கள் எழுப்புவோம் என புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் பிரதமராக இருந்த இம்ரான்கான்…

“இஸ்லாமியர்களை நிம்மதியாக வாழ விடுங்கள்” : கர்நாடகாவில் வகுப்புவாத பதற்றத்தை முடிவுக்கு கொண்டு வர எடியூரப்பா அழைப்பு

“முஸ்லிம்களை அமைதியாகவும் மரியாதையாகவும் வாழ விடுங்கள்” என்று கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா இந்துத்துவா அமைப்புகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இஸ்லாமியர்களுக்கு சொந்தமான கடைகள் மற்றும் பழ வண்டிகளை…

தமிழகத்தில் தமிழ்ப்புத்தாண்டு, புனித வெள்ளியுடன் 4 நாட்கள் தொடர் விடுமுறை! பள்ளிக்கல்வி துறை

சென்னை: தமிழகத்தில் தமிழ்ப்புத்தாண்டு, புனித வெள்ளியுடன் 4 நாட்கள் தொடர் விடுமுறை அறிவித்து பள்ளிக்கல்வி ஆணையர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 16ந்தேதி சனிக்கிழமை வேலை நாளாக இருந்த நிலையில்,…

11/04/2022: தமிழ்நாட்டில் இன்று 28 பேருக்கு கொரோனா பாதிப்பு, 27 பேர் டிஸ்சார்ஜ்…

சென்னை: தமிழகத்தில் புதிதாக 28 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. அதே வேளையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 27 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். நேற்று…

குவைத் திணறல்…. வெளிநாட்டு தொழிலாளர்களுக்குப் பற்றாக்குறை

கொரோனா பரவல் துவங்கியதில் இருந்து இதுவரை லட்சக்கணக்கான வெளிநாட்டு தொழிலாளர்கள் குவைத்தை விட்டு நிரந்தரமாக வெளியேறி உள்ளனர். தொற்று பரவல் நேரத்தில் நிலவிய கட்டுப்பாடுகளால் பலர் தங்கள்…

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் யுஸ்வேந்திர சாஹல் விவகாரம் தொடர்பாக ஜேம்ஸ் பிராங்கிளினிடம் விசாரிக்க துர்ஹாம் அணி முடிவு…

அஸ்வின் ரவிச்சந்திரனுடன் “கம்பாக் டேல்ஸ்” என்ற தலைப்பில் கருண் நாயர் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகிய இருவரும் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொண்ட வீடியோ ராஜஸ்தான்…

பாகிஸ்தான் புதிய பிரதமராக, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தம்பி ‘ஷெபாஸ் ஷெரீப்’ தேர்வு…

இஸ்லாமாபாத்: நம்பிக்கை வாக்கெடுப்பில் இம்ரான்கான் தலைமையிலான அரசு கவிழ்த் நிலையில், பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமராக, எதிர்க்கட்சித் தலைவர் ஷெபாஸ் ஷெரீப் இன்று தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.…

தாம்பரம் மாநகராட்சிக்கு புதிய ‘லோகோ’ அறிமுகம்!

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சிக்கு புதிய ‘லோகோ’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்த லோகேவில், திருநீர்மலை பெருமாள்கோவில், விமானப்படைதளம், ரெயில் நிலையம், எம்.ஐ.டி. கல்லூரி இடம் பெற்றுள்ளது. சென்னை மாநகராட்சி…

அமர்நாத் யாத்திரைக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று தொடங்கியது…

ஜம்மு காஷ்மீர்: இமயமலையில் உள்ள பனி லிங்கமாக அமர்ந்துள்ள சிவனை தரிசிக்கும் வகையில், அமர்நாத் பனி லிங்க யாத்திரை இரு ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு அனுமதிக்கப்பட்டுள்ளது.…

ஊட்டி மலர் கண்காட்சி மே 20ந்தேதி தொடங்குகிறது…

நீலகிரி: ஊட்டி மலர் கண்காட்சி மே 20ந்தேதி 24ந்தேதி வரையிலான 5 நாட்களுக்கு நடைபெறுகிறது. கொரோனா தொற்று காரணமாக கடந்த இரு வருடங்களாக தாவரவியல் பூங்காவில் மலர்…