Month: April 2022

ரூ.11.03 கோடி மதிப்பீட்டில் கீழடியில் அகழ்வைப்பக அருங்காட்சியகம்! சட்டப்பேரவையில் பொதுப் பணித்துறை அறிவிப்பு

சென்னை: ரூ.11.03 கோடி மதிப்பீட்டில் கீழடியில் அகழ்வைப்பக அருங்காட்சியகம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் பொதுப் பணித்துறை கொள்கை விளக்க குறிப்பேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவை பல்வேறு துறைகளுக்கு…

கல்வி ஊக்கத்தொகை பெறும் கிராமப்புற மாணவிகளின் பெற்றோரது ஆண்டு வருமான வரம்பு ரூ.1லட்சமாக உயர்வு!

சென்னை: கல்வி ஊக்கத்தொகை பெறும் கிராமப்புற மாணவியரின் பெற்றோரது ஆண்டு வருமான வரம்பு அதிகரித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் கல்வி உதவித்தொகை பெற மாணாக்கர்களின்…

வன்கொடுமையால் பாதிக்கப்படும் பெண்களுக்கான இழப்பீடு தொகை ரூ.12லட்சமாக அதிகரிப்பு! தமிழகஅரசு

சென்னை: வன்கொடுமையால் பாதிக்கப்படும் பெண்களுக்கான இழப்பீடு தொகை ரூ.12லட்சமாக அதிகரித்து தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது. நாட்டில் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வரும் நிலையில், அதை கட்டுப்படுத்த தண்டனைகளும்…

#தமிழால்_இணைவோம் : சிம்பு, அனிருத் ட்விட்டர் பதிவு…

இந்தியை இணைப்பு மொழியாக கொண்டுவருவதன் மூலம் ஆங்கிலத்துடன் சேர்த்து மாநில மொழிகளையும் ஓரம்கட்ட அமித் ஷா முன்னெடுத்து வரும் முயற்சிக்கு நாடு முழுவதும் உள்ள இந்தி பேசாத…

12/04/2022: தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு 22 ஆக குறைந்தது…

சென்னை: தமிழ்நாட்டில் இன்று புதிதாக 22 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதியான நிலையில், சென்னையில் மட்டும் 9 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை…

முரசொலி பஞ்சமி நிலம் வழக்கு: மத்தியமைச்சர் எல்.முருகன் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: முரசொலி பத்திரிகை அலுவலகம் அமைந்துள்ள நிலம், பஞ்சமி நிலமா என்பது தொடர்பான வழக்கில், மத்தியமைச்சர் எல்.முருகன் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தி.மு.க. நாளேடான முரசொலி…

கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் விழா: 16ந்தேதி மதுரை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

மதுரை: கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் விழா: 16ந்தேதி மதுரை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். கொரோனா தொற்று காரணமாக…

யுஎன்ஐ புகைப்படக் கலைஞராக பணியாற்றிய குமார் மரணத்தையொட்டி அவரது குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதி! அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்…

சென்னை: பத்திரிகை புகைப்படக் கலைஞராக பணியாற்றிய குமார் மரணத்தையொட்டி அவரது குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியை தமிழ்நாடு செய்தித்துறை அமைச்சர் அமைச்சர் சாமிநாதன் வழங்கினார். சம்பள பிரச்சினையால்…

தொடர்ந்து மிரட்டல்!: சூப்பர் ஸ்டார் பட்டத்தைத் துறந்த ஆர்யன் ஷ்யாம்!

ஏவிஎம் சரவணனின் பேத்தியான அபர்ணாவை திருமணம் செய்துகொண்டவர், ஆர்யன் ஷியாம். தற்போது அவர், ‘அந்த நாள்’ என்ற படத்தை தயாரித்து நடித்து உள்ளார். விரைவில் இப்படம் வெளியாக…