Month: April 2022

சோளிங்கர் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் மலை கோயிலில் ரோப் கார் சோதனை ஓட்டம்! அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்

சோளிங்கர்: ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் மலையில் அமைந்துள்ள ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல ரோப் கார் வசதி செய்யப் பட்டு வந்த நிலையில், அதன்…

தவறான அறுவை சிகிச்சை இழப்பீடு: மருத்துவ கவுன்சிலை சேர்க்க நுகர்வோர் நீதிமன்றத்துக்கு உயர் நீதிமன்றம் தடை

மதுரை: தவறான அறுவை சிகிச்சைக்கு இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதுகுறித்து விசாரித்து வரும் நுகர்வோர் நீதிமன்றம், வழக்கில் தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலை சேர்த்த நிலையில்,…

திருநங்கையர், திருநம்பியர் உரிமை காக்க தமிழக அரசு தொடர்ந்து உழைக்கும்! முதல்வர் ஸ்டாலின்

சென்னை: திருநங்கையர், திருநம்பியர் உரிமை காக்க தமிழக அரசு தொடர்ந்து உழைக்கும் என முதல்வர் ஸ்டாலின் டிவிட் பதிவிட்டுள்ளார். திருநங்கைகளின் சமூகப் பாதுகாப்பைக் கருதி, அவர்களின் சிறப்பை…

தமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு மழை தொடரும்! வானிலை ஆய்வு மையம் தகவல்…

சென்னை: தமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. மேலும், சென்னையில் வானம் மேகம் மூட்டத்துடன் காணப்படும்…

கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்து! கள்ளக்குறிச்சி துணை ஆட்சியர் ராஜாமணி உள்பட 2 பேர் பலி…

கள்ளக்குறிச்சி: துணை ஆட்சியரின் கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியதில், துணைஆட்சியர் ராஜாமணி மற்றும் சிறுமி உள்பட 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 4 பேர் காயம்…

திருச்சி என்ஐடி மாணவி தூக்கிட்டு தற்கொலை! காவல்துறை விசாரணை!

திருச்சி: திருச்சியில் உள்ள மத்தியஅரசு தொழிற்கல்வி நிறுவனமான என்ஐடியில் படித்து வரும் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி என்ஐடியில்…

தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் தயவு செய்து தடுப்பூசி எடுத்துக்கொள்ளுங்கள்! ராதாகிருஷ்ணன்

சென்னை: தமிழ்நாட்டில் இதுவரை தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் தயவு செய்து தடுப்பூசி போடுங்கள் என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்று…

நாளை கள்ளழகா் ஆற்றில் இறங்குகிறார்… : பக்தர்கள் வைகையில் இறங்க தடை!

மதுரை: நாளை கள்ளழகா் ஆற்றில் இறங்கும் சேவை நடைபெற உள்ள நிலையில், பக்தர்கள் வைகையில் இறக்க தடை விதிக்கப்படுவதாக மதுரை ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். வைகையில் தண்ணீர் அதிகம்…

திருமுல்லைவாயல் பகுதியில் நரிக்குறவர் வீட்டில் உணவருந்திய முதல்வர் குழந்தைக்கு இட்லி ஊட்டி மகிழ்ந்தார்…

ஆவடி: திருமுல்லைவாயல் பகுதியில் ஆய்வு செய்து வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்குள்ள நரிக்குறவர் வீட்டில் உணவருந்தியதுடன், அங்கிருந்த குழந்தைக்கு இட்லி ஊட்டி மகிழ்ந்தார். திருமுல்லைவாயல் பகுதியில் வசிக்கும்…

இசிஆர் விரிவாக்க பணிக்கு தடையில்லா சான்றிதழ் வழங்கியது தமிழகஅரசு! விரைவில் பணிகள் தொடங்கும்…

சென்னை: இசிஆர் விரிவாக்க பணிக்கு தமிழகஅரசு தடையில்லா சான்றிதழ் வழங்கி உள்ளது. இதையடுத்து, 105 கிமீ ECR விரிவாக்கப் பணி விரைவில் தொடங்கும் என தேசிய நெடுஞ்சாலை…