இலங்கை தமிழர்களுக்கு உதவ அனுமதி கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் மீண்டும் கடிதம்…!
சென்னை: இலங்கை தமிழர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை அனுப்புவதற்கு விரைவில் உரிய வசதியை செய்து தருமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியுருவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.…