காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியவில்லை – தீபக் சஹார்
மும்பை: காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியவில்லை என்று நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய சென்னை அணி வீரர் தீபக் சஹார் வருத்தம் தெரிவித்துள்ளார்.…
மும்பை: காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியவில்லை என்று நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய சென்னை அணி வீரர் தீபக் சஹார் வருத்தம் தெரிவித்துள்ளார்.…
குஜராத்: குஜராத் மாநிலம் மோர்பியில் அமைக்கப்பட்டுள்ள 108 அடி உயர அனுமன் சிலையை பிரதமர் மோடி இன்று காணொலி மூலம் திறந்து வைக்கிறார். குஜராத் மாநிலம் மோர்பியில்…
சென்னை: விவசாயிகளுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று கலந்துரையாட உள்ளார். தமழிக மின்சார வாரியத்திடமிருந்து ஓராண்டில் ஒரு லட்சம் மின்சார இணைப்புகள் பெற்ற விவசாயிகளுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று…
சென்னை: ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், தொடர் விடுமுறையை முன்னிட்டு வரும் 21ம் தேதி வரை…
மும்பை: மும்பையில் புதுச்சேரி விரைவு ரயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. தாதர்-புதுச்சேரி விரைவு ரயிலின் மூன்று பெட்டிகள் மும்பையில் உள்ள மாட்டுங்கா நிலையத்தில் சனிக்கிழமை…
சென்னை: பெட்ரோல், டீசல் விலையில் 10வது நாளாக மாற்றம் இல்லாமல் தொடர்கிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின்…
மும்பை: ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் பீல்டிங்கை தேர்வு செய்தது. இதை…
மதுரை: கள்ளழகர் பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றுக்குள் எழுந்தருளினார். கோவிந்தா கோஷமிட்டும், தண்ணீரை பீச்சியடித்தும், ஆடிப்பாடியும் பக்தர்கள் உற்சாக தரிசனம் செய்தனர். கடந்த 2 ஆண்டுகளுக்குப் பிறகு…
அருள்மிகு அக்னீஸ்வரஸ்வாமி கோவில், நன்னிலம் – நாகப்பட்டினம் சாலையில் உள்ள தலம். சாலையோரத்தில் கோயில் வளைவு உள்ளது. அதனுள் சென்றால் கோயிலையடையலாம். கோயிலின் முன்னால் வேளாக்குறிச்சி ஆதீனம்…
விருதுநகர்: தமிழக அரசு எந்த திட்டத்துக்கு நிதி கேட்டாலும் அள்ளி கொடுக்க மத்தியஅரசு தயாராக இருப்பதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறினார். முன்னேற துடிக்கும் மாவட்டம் குறித்த…