சி.எஸ்.கே.வின் பரபரப்பான வெற்றிக்கு காரணமான தோனிக்கு குவியும் பாராட்டு
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற பரபரப்பான ஐ.பி.எல். போட்டியில் சி.எஸ்.கே. அணியை வெற்றி பெற செய்த எம்.எஸ். தோனிக்கு ட்விட்டரில் பாராட்டுகள் குவிந்துவருகிறது. MSD…
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற பரபரப்பான ஐ.பி.எல். போட்டியில் சி.எஸ்.கே. அணியை வெற்றி பெற செய்த எம்.எஸ். தோனிக்கு ட்விட்டரில் பாராட்டுகள் குவிந்துவருகிறது. MSD…
சென்னை: இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கி உள்ள நிலையில், தமிழ்நாட்டிலும் தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இதையடுத்து தமிழ்நாட்டிலும் பொதுமக்கள் முகக்கவசம் அணிவது…
சென்னை: அகில இந்திய காவல்துறை குதிரையேற்ற போட்டியில் தமிழக காவல்துறை வெற்றி பெற்றுள்ளது. வெற்றி பெற்ற காவல்துறை வீரர்களை முதலமைச்ச்ர மு.க.ஸ்டாலின் பாராட்டினார். தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில்…
டெல்லி: தமிழகத்தைச்சேர்ந்த மக்கள் நலப்பணியாளர்கள் மீதான வழக்கு வேறு அமர்வுக்கு மாற்றம் செய்து உச்சநீதிமன்றம் அறிவித்து உள்ளது. இதனால், இந்த வழக்கு மேலும் தாமதம் ஆகும் நிலை…
மகாத்மா காந்தியைக் கொன்றது ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தான் என்று ராகுல் காந்தி பேசியது தொடர்பாக பிவாண்டி நீதிமன்றத்தில் 2014 ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. மகாராஷ்டிரா மாநில…
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள மத்தியஅரசின் அலுவலகங்களுளில் காலியாக உள்ள பணிகளுக்கு விண்ணப்பம் செய்துள்ளவர்களில் 1000-க்கும் அதிகமானோர் போலி சான்றிதழ்கள் கொடுத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை கண்ட தேர்வுத்துறை அதிர்ச்சி…
சென்னை: நவம்பர் 1ஆம் தேதி உள்ளாட்சி தினம் – ஆண்டுக்கு 6 நாள் கிராமசபை கூட்டம் நடத்தப்படும், அனைத்து ஊராட்சி ஒன்றிய தலைவர்களுக்கும் புதிய வாகனங்கள், சிறப்பாக…
பெங்களூரு: கர்நாடகத்தில் பி.யூ.சி.2-ம் ஆண்டு பொதுத்தேர்வு இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி உள்ள நிலையில், ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பான பல்வேறு வழிகாட்டுதல்களும்…
சென்னை: குமரி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் நீத்தேக்கம், நந்தன் கால்வாய், ரேசன் கடைகளில் காலி பணியிடம் நிரப்புவது உள்பட சட்டமன்ற உறுப்பினர் களின் பல்வேறு கேள்விகளுக்கு சட்டப்பேரவையில்…
சென்னை: கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக சசிகலாவிடம் இன்று இரண்டாவது நாளாக விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது. பொதுவாக வழக்கு தொடர்பாக ஒருவரை விசாரிக்க வேண்டுமென்றால்,…