Month: April 2022

சாலைகளின் வைக்கப்பட்டுள்ள  பெயர் பலகையில் போஸ்டர் ஒட்டினால் கடும் நடவடிக்கை! மாநகராட்சி

சென்னை: பெயர் பலகைகளில் போஸ்டர் ஒட்டினால் கடும் நடவடிக்கை, அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏற்கனவே இதுபோல பலமுறை எச்சரிக்கை விடுத்தும், அதை…

மிரட்ட வருகிறது.. ‘மாஸ்க்’!

சிலந்தி, ரணதந்த்ரா (கன்னடம்), விரைவில் திரைக்கு வர இருக்கும் ‘அருவா சண்ட’ , இளையராஜா இசையில் ‘நினைவெல்லாம் நீயடா’, படங்களை இயக்கியிருக்கும் ஆதிராஜன் தன்னுடைய கோல்டன் மேஜிக்…

பிரசாந்த் கிஷோரின் பரிந்துரைகளை ஆய்வு செய்து  விரிவான அறிக்கையை சமர்ப்பித்தது காங்கிரஸ் குழு 

புதுடெல்லி: பிரசாந்த் கிஷோரின் விளக்கக்காட்சி குறித்த விரிவான அறிக்கையைக் காங்கிரஸ் குழு சமர்ப்பித்தது, சோனியா காந்தி இறுதி முடிவை மேற்கொள்ள உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு…

உக்ரைன் செல்கிறார் ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ்

வாஷிங்டன்: ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் வரும் 28ம் தேதி உக்ரைன் செல்கிறார். இந்த பயணத்தின் போது ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் உக்ரைன் தலைநகர் கீவ்-வில்…

இலங்கையில் அத்தியாவசிய மருந்து பொருட்களை கொள்முதல் செய்ய நிதி உதவி

பிலிப்பைன்ஸ்: இலங்கையில் அத்தியாவசிய மருந்து பொருட்களை கொள்முதல் செய்ய 21.7 மில்லியன் டாலர்கள் நிதி உதவி வழங்குவதாக ஆசிய அபிவிருத்தி வங்கி அறிவித்துள்ளது. இதுகுறித்து இலங்கையின் நிதி…

கட்டுமான பணிகள் அனைத்தையும் ஆய்வு செய்வது கட்டாயம்… பொறியாளர்களுக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவு…

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளிலும் புதிதாகக் கட்டப்பட்டு வரும் கட்டுமான பணிகள் அனைத்தையும் ஆய்வு செய்து விதிமீறல் கட்டிடங்கள் குறித்த அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்…

சமையலுக்கான பாமாயில் ஏற்றுமதிக்குத் தடை – இந்தோனேசிய அரசு அறிவிப்பு

ஜகார்த்தா: சமையலுக்கான பாமாயில் ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்படுவதாக இந்தோனேசிய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டு பிரதமர் ஜோகோ விடிடோ தெரிவிக்கையில், ஏப்ரல் 28ஆம் தேதி முதல் மறு…

இன்னும் ஓரிரு நாட்களில் மின் தடை என்ற பேச்சுக்கே இடம் இருக்காது – அமைச்சர் உறுதி

சென்னை: தமிழ்நாட்டில் இன்னும் ஓரிரு நாட்களில் மின் தடை என்ற பேச்சுக்கே இடம் இருக்காது என்று மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதி அளித்துள்ளார். தமிழ்நாட்டின் பல பகுதிகளில்…

தமிழகத்தில் முதல்முறையாக வணிக நீதிமன்றம் – முதலமைச்சர் இன்று திறப்பு

சென்னை: வணிக வழக்குகளை விசாரிக்கும் வணிக நீதிமன்றத்தை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இன்று தமிழகத்தில் கொரானா தொற்றால் உயிரிழந்த வழக்கறிஞர்களுக்கு சேம நல நிதியில்…

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்றும் மாற்றமில்லை

சென்னை: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்றும் மாற்றமில்லாமல் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு…