Month: April 2022

அமித்ஷா இன்று புதுச்சேரி வருகை: மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு

புதுச்சேரி: புதுச்சேரிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இன்று வருகையையொட்டி, புதுச்சேரி முழுதும் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அரசு முறைப்பயணமாக…

இன்று ஜம்மு-காஷ்மீருக்கு செல்கிறார் பிரதமர்

ஜம்மு-காஷ்மீர்: பிரதமர் மோடி இன்று ஜம்மு-காஷ்மீருக்கு பயணமாக உள்ளார். தேசிய உள்ளாட்சி அமைப்பு தின கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி, ஜம்மு-காஷ்மீருக்கு இன்று செல்கிறார். அங்கிருந்தபடி நாடு…

கொரோனா பரவல் அதிகரிப்பு – புதிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது உத்தரபிரதேச அரசு

உத்தரபிரதேசம்: உத்தரபிரதேசத்தில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றுகளை கருத்தில் கொண்டு, மாநில அரசு பள்ளிகளுக்கு புதிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. உத்தரப்பிரதேச அரசின் புதிய வழிகாட்டுதல்களின்படி,…

தமிழ்நாடு முழுவதும் இன்று கிராம சபைக் கூட்டங்கள்

சென்னை: தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி தமிழ்நாடு முழுவதும் இன்று கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறவுள்ளன. தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் நாடு முழுவதும் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.…

கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு: ‘பூஸ்டர் டோஸ்’ செலுத்துவது அவசியம் – நிபுணர்கள் அறிவுறுத்தல்

புதுடெல்லி: கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால், பூஸ்டர் டோஸ் செலுத்துவது அவசியம் என்று நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு கடந்த டிசம்பர்…

தென்னகத்தில் உச்ச நீதிமன்ற கிளை – முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை

சென்னை: பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்களின் நலனைக் கருத்தில் கொண்டு உச்சநீதிமன்றத்தின் ஒரு கிளையினை சென்னையில் அமைக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை உயர்நீதிமன்ற…

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள…

உலக அளவில் 50.90 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு

ஜெனிவா: உலக அளவில் 50.90 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்ப்த்டுள்ளதுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்…

சென்னையில் 18வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

சென்னை: சென்னையில் 18வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு…

தவறு செய்து விட்டேன், ஆனால் பதவி விலக மாட்டேன் – இலங்கை பிரதமர்

கொழும்பு: ரம்புக்கெனா கலவரம் தொடர்பான தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்காமல் தவறு செய்து விட்டேன் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே ஒப்புக் கொண்டுள்ளார். இதுகுறித்து அவர்…