Month: April 2022

தமிழ்நாட்டில் XE வகை கொரோனா கண்டறியப்படவில்லை – மாஸ்க் அணிவது நல்லது! ராதாகிருஷ்ணன்

சென்னை: தமிழ்நாட்டில் XE வகை கொரோனா கண்டறியப்படவில்லை என்று கூறியுள்ள மாநில சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பொதுஇடங்களில் மக்கள் மாஸ்க் அணிவது நல்லது என வலியுறுத்தி உள்ளார்.…

முதல்வர் ஸ்டாலினுடன் சந்திப்பு எதிரொலி: அரசியல் தலைவர்களை விமர்சிக்கக் கூடாது என ரசிகர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்

சென்னை: திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில், முதல்வர் ஸ்டாலினை நடிகர் விஜய் சந்தித்து பேசினார். அதைத்தொடர்ந்து, அவரது சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், அரசுப் பதவியில் உள்ளவர்கள்,…

‘ஹலால்’ விவகாரத்தில் அரசியல் செய்யும் பா.ஜ.க. மற்றும் வலது சாரிகள் ரிலையன்ஸ், அதானி, ராம்தேவின் ‘ஹலால்’ ஏற்றுமதியை தடுத்து நிறுத்துமா ? காங்கிரஸ் சவால்…

சுயசார்பு இந்தியா என்ற பெயரில் ஹலால் இறைச்சியை வைத்து அரசியல் செய்து வரும் பா.ஜ.க. மற்றும் வலதுசாரி அமைப்புகள் ஹலால் சான்றுடன் வெளிநாடுகளுக்கு இறைச்சி ஏற்றுமதியில் கொடிகட்டிப்…

ஜேஇஇ முதன்மைத் தேர்வு தேதிகளில் மாற்றம்!

டெல்லி: ஜேஇஇ முதன்மைத் தேர்வு தேதிகளில் மாற்றம் செய்து தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி தேர்வுகள் ஜூன் மாதம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐஐடி,…

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை, இன்றுடன் நிறைவு செய்ய மத்திய அரசு திட்டம்

புதுடெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை, ஒருநாள் முன்னதாக இன்றுடன் நிறைவு செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கடந்த ஜனவரி 31-ந் தேதி முதல் பிப்ரவரி 11-ந் தேதிவரை…

உலக சுகாதார தினத்தையொட்டிபிரதமர் மோடி வாழ்த்து

புதுடெல்லி: உலக சுகாதார தினத்தையொட்டிபிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், அனைவரும் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.…

காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வுக்கு ரோஜாபூ கொடுத்து வாழ்த்திய அதிமுக எம்.எல்.ஏக்கள்

சென்னை: அதிமுக திட்டங்களை வரவேற்று பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வுக்கு அதிமுக எம்.எல்.ஏக்கள் ரோஜா பூ கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். நீர்வளத்துறை மானிய கோரிக்கை விவாதத்தின் மீது பேசிய…

காவல்துறையினரை தாக்கிய வடமாநில இளைஞர்கள்

ஈரோடு: ஈரோட்டில் காவல்துறையினரை வடமாநில இளைஞர்கள் தாக்கிய சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த நஞ்சை ஊத்துக்குளியில் தனியார் ஆயில் தயாரிப்பு…

டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் தீ விபத்து

புதுடெல்லி: டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுடெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இரவு 7 மணியளவில் திடீரென…

இலங்கைக்கு உதவிய இந்தியாவுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜயசூரிய பாராட்டு

கொழும்பு: பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கைக்கு உதவிய இந்தியாவுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த நாட்டு மக்கள்…