தூத்துக்குடி அனல்மின் நிலையத்துக்கு 4,000 டன் நிலக்கரி வருகை!!
தூத்துக்குடி: நிலக்கரித் தட்டுப்பாட்டால் கடந்த இரு நாட்களாக மின்உற்பத்தி முடங்கி இருந்த தூத்துக்குடி அனல்மின் நிலையத்திற்கு 4,000 டன் நிலக்கரி வந்துள்ளது என அனல்மின் நிலைய நிர்வாகம்…
தூத்துக்குடி: நிலக்கரித் தட்டுப்பாட்டால் கடந்த இரு நாட்களாக மின்உற்பத்தி முடங்கி இருந்த தூத்துக்குடி அனல்மின் நிலையத்திற்கு 4,000 டன் நிலக்கரி வந்துள்ளது என அனல்மின் நிலைய நிர்வாகம்…
சென்னை: தமிழ்நாட்டில் சொத்துவரி கடுமையாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், தற்போது காலி மனைகளுக்கான வரியையும் 100 சதவிகிதம் உயர்த்தி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் சொத்து வரி குறைந்த…
சென்னை: ரேஷன் கடைகளில் பாக்கெட்டுகளில் அரிசி வழங்க நடவடிக்கை என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் உணவுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய…
சென்னை: தமிழ்நாட்டில் 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள்ள அறிக்கையில், வளிமண்டல…
சென்னை: உருது பள்ளிகள் வரும் 30-ம் தேதி வரை அரை நாள் மட்டுமே இயங்கும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில்,…
சென்னை: தேர்வெழுதும் மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதல் சலுகை வழங்கிட அரசானை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில், 10,11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி…
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது இன்று வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இம்ரான்கான் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க 172…
புதுடெல்லி: நாளை முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் நாளை முதல் தனியார்…
சென்னை: 2022-23ம் நிதி நிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. 2022-23ம் நிதி நிலை அறிக்கை இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்பட உள்ளது.…
லாஸ் ஏஞ்சல்ஸ்: ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் ஆஸ்கார் விழா, அகாடமி நிகழ்ச்சிகளில் பங்கேற்க 10 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த…