Month: March 2022

சீனாவில் புதிய வைரஸ் பரவல்: சாங்சுன் மாநிலத்தில் மீண்டும் லாக்டவுன் அறிவிப்பு…

பீஜிங்: சீனாவில் புதிய வைரஸ் பரவல் காரணமாக சாங்சுன் மாநிலத்தில் மீண்டும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டு உள்ளது. உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் கடந்த 2019ம்ஆண்டு…

சீனாவில் ஒமைக்ரான் பரவல் மீண்டும் தீவிரம்…. சாங்சுங் நகரில் முழு ஊரடங்கு…

சீனாவில் ஒமைக்ரான் பரவல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து சாங்சுங் நகரில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 90 லட்சம் பேருக்கு மேல் வசிக்கும் சீனாவின் வடகிழக்கு மாகாணத்தில் உள்ள இந்நகரில்…

காங்கிரஸ் விரும்பினால் நாம் அனைவரும்  ஒன்றிணைந்து 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ளலாம்! மம்தா பானர்ஜி

கொல்கத்தா: காங்கிரஸ் விரும்பினால் நாம் அனைவரும் ஒன்றிணைந்து 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ளலாம் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். நடைபெற்று முடிந்த…

உக்ரைனுக்கு எதிரான போரில் பங்கேற்க ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினருக்கு புதின் அழைப்பு…

மாஸ்கோ: உக்ரைனுக்கு எதிரான போரில் பங்கேற்க ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினருக்கு ரஷ்ய அதிபர் புதின் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உக்ரைன்மீது இன்று 14வது நாளாக ரஷ்யா…

2024 பாராளுமன்ற தேர்தலை மாநில தேர்தல் வெற்றிகள் தீர்மானிக்காது! பிரசாந்த் கிஷோர் டிவிட்…

டெல்லி: 2024ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை மாநில தேர்தல் வெற்றிகள் தீர்மானிக்காது என பாஜகவின் வெற்றிக் கொண்டாட்டம் குறித்து தேர்தல் சாணக்கியரான பிரசாந்த் கிஷோர்…

பஞ்சாபில் ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார் ஆம்ஆத்மி வேட்பாளர் பகவந்த் மான்

சண்டிகர்: பஞ்சாபில் ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார் ஆம்ஆத்மி வேட்பாளர் பகவந்த் மான். நாளை மாநில கவர்னரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பஞ்சாப் மாநிலத்தில்…

மற்றவர்கள் முகம் சுளிக்கும் வகையில் பெண்கள் உடை அணிய கூடாது! தமிழிசை சவுந்தரராஜன்

சென்னை: மற்றவர்கள் முகம் சுளிக்கும் வகையில் பெண்கள் உடை அணிய கூடாது; பெண்கள் உடையில் கட்டுப்பாடு இருக்க வேண்டும் என தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்…

காஷ்மீர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்து…

ஸ்ரீநகர்: காஷ்மீர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. அதில் உள்ளவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்திய ராணுவத்துக்கு சொந்தமான சீட்டா வகை…

ஐ.பி.எல். : ராஜஸ்தான் ராயல் அணியின் பயிற்சியாளராக லசித் மாலிங்க நியமனம்

இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க ராஜஸ்தான் ராயல் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 2019 ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளராக…

தலா ரூ. 2 லட்சம்: விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு பரிசு அறிவிப்பு….

சென்னை: தமிழ்நாட்டில், விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தற்போது, புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, வேளாண்மையில் புதிய உள்ளூர் விவசாய…