Month: March 2022

பாராட்டுக்களைப் பெறும், ஆதி பினிஷெட்டியின் ‘கிளாப்’ !

நடிகர் ஆதி நடிப்பில் சமீபத்தில் சோனி லைவ் தளத்தில் வெளியாகியிருக்கும் “கிளாப்” திரைப்படம், அனைத்து தரப்பினரிடமும் பெரும் பாராட்டுக்களை குவித்து வருகிறது. நடிகர் ஆதியின் அழுத்தமிகு முதிர்ச்சியான…

காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் 3 பயங்கரவாதிகள் என்கவுண்டர்…

ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் 3 பயங்கரவாதிகள் என்கவுண்டர் செய்யப்பட்டு உள்ளதாக காஷ்மீர் மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. காஷ்மீரில் மாநிலத்தல் பயங்கரவாதிகளை வேட்டையாடும் நடவடிக்கை தொடர்ந்து வருகிறது.…

ஹிஜாப் மேல்முறையீடு வழக்கு! ஹோலி விடுமுறைக்கு பின் விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் தகவல்…

டெல்லி: ஹிஜாப் மேல்முறையீட்டு வழக்கை ஹோலி விடுமுறைக்கு பின் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உச்சநீதி மன்றம் கூறி உள்ளது. கர்நாடக மாநிலத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள…

முதுநிலை மருத்துவ படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50% ஒதுக்கீடு! நடப்பாண்டு செயல்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதி…

சென்னை: முதுநிலை மருத்துவ படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50% ஒதுக்கீடு வழங்க தமிழகஅரசுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி நடப்பாண்டு செயல்படுத்த அனுமதி வழங்கி…

ரவுடி “நீராவி முருகன்” என்கவுண்டரில் சுட்டுக்கொலை!

நெல்லை: தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த -பிரபல ரவுடி “நீராவி முருகன்” என்கவுண்டரில் சுட்டுக்கொல்லபபட்டார். இவர்மீது 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதாக காவல்துறை தெரிவித்து உள்ளது. திண்டுக்கல் தனிப்படை…

‘தி காஷ்மீர் பைல்ஸ்’ படம் பார்க்க அண்ணாமலை அழைப்பு – செல்வபெருந்தகை எதிர்ப்பு…

சென்னை: ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ படம் பார்க்க மாநில பாஜக தலைவர் அண்ணாமலை அழைப்பு விடுத்துள்ளதற்கு, தமிழ்நாடு மாநில காங்கிரஸ் எம்எல்ஏ செல்வ பெருந்தகை கடும் எதிர்ப்பு…

ரூ.139 கோடியில் விரிவாக்கம் செய்யப்படுகிறது சேப்பாக்கம் மைதானம்!

சென்னை: இந்தியாவில் உள்ள கிரிக்கெட் மைதானங்களில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்துக்கு தனிச்சிறப்பு உண்டு. இந்த மைதானம் தற்போது ரூ.139 கோடி புதுப்பிட்டு விரிவாக்கம் செய்யப்பட…

அமைச்சர்களின் உதவியாளர்களுக்கு வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் வழங்குவது ஏன்? உச்ச நீதிமன்றம் கேள்வி…

டெல்லி: அவ்வப்போது மாற்றம் செய்யப்படும் அமைச்சர்களின் உதவியாளர்களுக்கு வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் வழங்குவது ஏன்? என உச்ச நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பி உள்ளது. கேரள மாநில…

பஞ்சாப் முதல்வராக பொறுப்பேற்கும் பகவந்த் மானுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து…

சென்னை; பஞ்சாபில் மாநிவலத்தின் புதிய முதல்வராக பதவி ஏற்க உள்ள பகவந்த்மானுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். புதிய அரசாங்கம் வெற்றியடைய வாழ்த்துக்கள் என டிவிட் செய்துள்ளார்.…

தமிழ்நாடு பாஜக துணைத்தலைவராக முன்னாள் திமுக எம்.பி. கே.பி.ராமலிங்கம் நியமனம்…!

சென்னை: தமிழ்நாடு பாஜக துணைத்தலைவராக முன்னாள் திமுக எம்.பி. கே.பி.ராமலிங்கம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை மாநில பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார். திமுகவின் மாநிலங்களவை முன்னாள்…