Month: March 2022

அரசு விரைவு போக்குவரத்து பேருந்துகள் அசைவ உணவகங்களிலும் நிறுத்தலாம்! போக்குவரத்து துறை புதிய உத்தரவு…

சென்னை: அரசு விரைவு போக்குவரத்து கழகம் உணவு இடைவேளைக்காக இடைநிறுத்தம் தொடர்பாக நேற்று வெளியிட்ட அறிவிப்பில், சைவ உணவகத்தில் மட்டுமே பேருந்துகளை நிறுத்த வேண்டும் என கூறியதுடன்,…

ஏப்ரல் 6 முதல் மீண்டும் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை!

சென்னை: தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் 6 நாட்கள் மட்டுமே நடைபெற்ற முடிந்த நிலையில், மீண்டும் ஏப்ரல் 6ம் தேதி கூடுகிறது என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். அன்று…

சீனாவுக்கு பொருளாதார தடை – நேட்டோ தக்க பதிலடி! ஜி7 மாநாட்டில் அதிபர் பைடன் எச்சரிக்கை…

பிரஸ்ஸல்ஸ்: பெல்ஜியத்தில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அமெரிக்க அதிபர் பைடன் ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்ததுடன், நேட்டோ தக்க பதிலடி கொடுக்கும் என்றும், ரஷ்யாவுக்கு உதவும்…

இம்ரான்கான் அரசு கவிழுமா? பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இன்று நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது விவாதம்…

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இன்று நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெறுகிறது. இதன் காரணமாக, இம்ரான்கான் அரசு கவிழும் சூழல் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கான் மீது…

சென்னையில் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நடைமேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகள்….

துரைப்பாக்கம் அருகில் உள்ள நடைமேம்பாலம் மீது பிற்பகல் 2 மணிக்கு சென்ற பெண்ணிடம் சில ஆண்கள் சில்மிஷத்தில் ஈடுபட்டதால், அந்தப் பெண் நடைமேம்பாலம் மீது செல்வதை தவிர்த்து…

அரசு விரைவு போக்குவரத்து கழகம் இடைநிறுத்தம் உணவகத்திற்கான டெண்டர் வெளியீடு…

சென்னை: அரசு விரைவு போக்குவரத்து கழகம் இடைநிறுத்தம் உணவகத்திற்கான டெண்டர் வெளியிடும் நடவடிக்கையை தொடங்கி உள்ளது. அரசு விரைவு போக்குவரத்து கழகம் (SETC) சார்பில் உணவு இடைவெளிக்கும்…

வேலை நிறுத்தம் செய்தால் சம்பளம் பிடித்தம்! போக்குவரத்து துறைக்கு அமைச்சர் எச்சரிக்கை!!

சென்னை: போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் எச்சரிக்கை விடுத்துள்ளார். தொழிலாளர் நல விரோத…

தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்களால் சட்டம் – ஒழுங்கு சீர்குலைவு! விஜயகாந்த் குற்றச்சாட்டு

சென்னை: தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்களால் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. தமிழகத்தில் பாலியல் குற்றங்களை தடுக்க திமுக அரசு தவறிவிட்டது என தேமுதிக தலைவர் விஜயகாந்த்…

வரும் கல்வியாண்டில் இருந்து M.Phil படிப்பு முழுமையாக நீக்கம்! யுஜிசி

சென்னை: வரும் கல்வியாண்டில் இருந்து M.Phil படிப்பு முழுமையாக நீக்கம் செய்யப்படுவதாக யுஜிசி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. முதுநிலை பட்டதாரிகளுக்கான, எம்.பில்., படிப்புக்கு வேலைவாய்ப்புகள் குறைந்து விட்டதால்,…

சிதம்பரத்தில் அறிவிக்கப்பட்ட 144 தடை உத்தரவு 16 மணி நேரத்திற்குள் வாபஸ்….

கடலூர்: சிதம்பரத்தில் ஒரு மாத காலத்துக்கு 144 தடை உத்தரவு நேற்று காலை அறிவிக்கப்பட்ட நிலையில், சுமார் 16மணி நேரத்தில் நேற்று இரவு 144 உத்தரவு வாபஸ்…