Month: February 2022

இந்திய பங்குச் சந்தையில் சித்ராவும் சித்த புருஷரும் நடத்திய சித்து விளையாட்டு…

4 ட்ரில்லியன் டாலர் வர்த்தகத்தை கட்டுப்படுத்தக் கூடிய தேசிய பங்குச் சந்தையின் தலைமை செயல் அதிகாரியும் நிர்வாக இயக்குனருமான சித்ரா ராமகிருஷ்ணன் தனக்கு பரிச்சயமே இல்லாத முன்…

தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு  2000க்கும் கீழ் இறங்கியது – 13/02/2022

சென்னை தமிழகத்தில் இன்று 1,634 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,37,896 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 95,750 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

மேற்கு வங்க மாநிலத்தை போல் தமிழகத்தை எண்ணும் எடப்பாடி பழனிச்சாமி – ஆடியோ

மேற்கு வங்க மாநிலத்தை போல் தமிழகத்தை எண்ணும் எடப்பாடி பழனிச்சாமி – ஆடியோ இன்றைய கார்ட்டூனில் ஓவியர் பாரி அவர்கள் மேற்கு வங்க மாநிலத்தை போல் தமிழகத்திலும்…

இன்று புல்வாமா தாக்குதல் நினைவு நாள் : உயிர் நீத்த வீரர்களுக்கு அஞ்சலி

ஜம்மு கடந்த 2019 ஆம் ஆண்டு இதே தினத்தில் நடண்ட்க புல்வாமா தாக்குதலில் உயிர் நீத்த வீரர்களுக்கு இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது. பிப்ரவரி 14 ஆம் தேதி…

‘அரபிக் குத்து’ பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் சிங்கள் வெளியானது

‘அரபிக் குத்து’ பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் சிங்கள் வெளியானது பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடல் இன்று வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் படத்தில்…

புதுச்சேரி கடலில் விழுந்த இரு இளைஞர்கள் உயிரைக் காத்த காவலர்

புதுச்சேரி புதுச்சேரி கடலில் விழுந்து உயிருக்குப் போராடிய இரு இளைஞர்களைக் காப்பாற்றிய காவலருக்குப் பாராட்டு குவிந்து வருகிறது.. புதுச்சேரி தலைமைச் செயலகம் எதிரில் உள்ள கடற்கரையில் உள்ள…

41 ஆம் முறையாக கொரோன நிதியாக ரூ.10000 வழங்கிய் மதுரை யாசகர்

மதுரை கொரோனா நிதிக்கு யாசகர் பூல் பாண்டியன் 41 ஆம் முறையாக ரூ.10000 தொகையை மதுரைஆட்சியரிடம் அளித்துள்ளார். தூத்துக்குடி அருகில் உள்ள ஆலங்கிணறு பகுதியைச் சேர்ந்த பூல்…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: வியாழக்கிழமை மாலையுடன் பிரசாரம் ஓய்வு…

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வரும் வியாழக்கிழமை (பிப்.17 ) மாலை 6 மணியுடன் பிரசாரம்…

45வது புத்தகக் கண்காட்சி: பிப்ரவரி 16ந்தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

சென்னை: 45வது புத்தகக் கண்காட்சி பிப்ரவரி16ந்தேதி தொடங்குகிறது. இந்த கண்காட்சியைமுதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். கொரோனா கட்டுப்பாடுகளால் ஒத்திவைக்கப்பட்ட புத்தகக்காட்சி, கொரோனா ஊரடங்கில் அளிக்கப்பட்ட தளர்வுகள் காரணமாக,…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: வாக்குகள் எண்ண 268 மையங்கள் தயார்…

சென்னை: தமிழ்நாட்டில் வரும் 19ந்தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிகை 22ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், வாக்குகளை எண்ண…