Month: February 2022

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: 19ந்தேதி கோயம்பேடு மார்க்கெட்டுக்கு விடுமுறை…

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் பிப்ரவரி 19ந்தேதி கோயம்பேடு மார்க்கெட்டுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள்…

ஏர் இந்தியாவின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக துருக்கி அதிபரின் முன்னாள் ஆலோசகர் இல்கர் அய்சி நியமனம்!

மும்பை: ஏர் இந்தியாவின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக, துருக்கி அதிபர் எர்டோகனின் முன்னாள் ஆலோசகர் மற்றும் துருக்கி ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவராக இருந்த இல்கர் அய்சியை…

முன்னாள் மத்திய சட்ட அமைச்சர் அஸ்வனி குமார் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்

“தற்போதைய சூழ்நிலையில் எனது கண்ணியத்திற்கு ஏற்ப கட்சிக்கு வெளியில் இருந்து செயலாற்றுவதே சிறந்தது என முடிவுக்கு வந்துள்ளேன்” என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு முன்னாள் மத்திய…

வாக்குச்சாவடி மையங்களில் கண்காணிப்பு காமிரா பொருத்தகோரி மனு! மனுதாருக்கு ரூ.5ஆயிரம் அபராதம் விதித்த உயர்நீதி மன்றம்…

சென்னை: சென்னை மாநகராட்சி வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை மையங்களில் சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனுவை சென்னை…

கணிதம், சமூக அறிவியலைத் தொடர்ந்து இயற்பியல் வினாத்தாளும் முன்கூட்டியே வெளியானது!

திருவண்ணாமலை: 10 மற்றும் 12ம் வகுப்புக்கான திருப்புதல் தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில் முன்னதாகவே வினாத்தாள்கள் சமூக வலைதளங்களில் வெளியாக உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் 28 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இணைகிறார் இளையராஜா ?

அண்ணாத்த திரைப்படத்திற்குப் பின் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்தின் 169 படம் குறித்த அறிவிப்பு கடந்த வாரம் வெளியானது. இந்தப் படத்தை நெல்சன் திலிப் குமார் இயக்க…

மாட்டு தீவனம் ஊழல்: 5வது வழக்கிலும் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…

ராஞ்சி: மாட்டு தீவனம் ஊழல் வழக்கில் ஏற்கனவே 4 வழக்குகளில் பீகார் முன்னாள் முதல்வர் லாலுபிரசாத் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வரும் நிலையில், 5வது…

பொதுமக்கள் கூறும் ஆட்சேபங்கள் பரிசீலிக்கப்படும்! டாஸ்மாக் கடைகள் விவகாரத்தில் தமிழக அரசு புதிய தகவல்…

சென்னை: டாஸ்மாக் கடைகள் அமைப்பது தொடர்பாக பொதுமக்கள் கூறும் ஆட்சேபங்களை பரிசீலித்து முடிவு எடுக்கப்படும் என டாஸ்மாக் கடைகள் விவகாரத்தில் தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: வங்கிகளுக்கு 19ந்தேதி விடுமுறை அறிவிப்பு!

சென்னை: தமிழ்நாட்டில் வரும் 19ந்தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, தேர்தல் நடக்க உள்ள பகுதிகளில் உள்ள வங்கிகளுக்கு வரும் 19ஆம் தேதி வங்கிகளுக்கு…

தமிழ்நாட்டில் வேலைக்காக காத்திருப்போர் எத்தனை லட்சம் பேர் தெரியுமா?

சென்னை: தமிழ்நாட்டில் வேலைக்காக காத்திருப்போர் 75லட்சம் பேர் என்றும், 58வயதுக்கு மேற்பட்டவர்கள் 11,386பேரும் வேலைவாய்ப்புக்கு காத்திருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் வேலைவாய்ப்புக்கான…