Month: January 2022

எய்ம்ஸ் மருத்துவமனை கட்டாயம் வரும் – ஆல் இந்தியா ரேடியோ மூடப்படாது! மத்தியஅமைச்சர் எல்.முருகன்

திருப்பூர்: தமிழ்நாட்ல் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டாயம் வரும் என்று உறுதி அளித்த மத்தியஅமைச்சர் எல்.முருகன் ஆல் இந்தியா ரேடியோ மூடப்படாது என்றும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். திருப்பூரில்…

7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த இளைஞரின் தூக்கு தண்டனை உறுதி! மதுரை உயர்நீதி மன்றம்

மதுரை: புதுக்கோட்டையில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் இளைஞருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உயர்நீதி மன்றம் மதுரை கிளையும் உறுதி…

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு இடைக்கால ஜாமின்! உச்சநீதி மன்றம் உத்தரவு

சென்னை: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு 4 வாரம் இடைக்கால ஜாமின் வழங்கி உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆவின் உள்ளிட்ட அரசு துறைகளில் வேலை வாங்கித் தருவதாக,…

ஊழியர்கள் போராட்டம் காரணமாக மூடப்பட்ட பாக்ஸ்கான் நிறுவனம் இன்று மீண்டும் திறப்பு

சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பாக்ஸ்கான் நிறுவன ஊழியர்களுக்கு வழங்கிய தரமற்ற உணவால் 250 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வாந்தி மயக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த…

10,11, 12 மாணவர்களுக்கும் ஆன்லைனில் வகுப்பு நடத்தலாமே! அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்…

சென்னை: 10, 12 மாணவர்களுக்கும் ஆன்லைனில் வகுப்பு நடத்தலாமே என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் தொற்று பரவல் அதிகரித்து வருவதால் 1ம் வகுப்பு…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி இன்று வெளியாகிறது?

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, மாநில தேர்தல் ஆணையர், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அதன் காரணமாக, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு இன்று இரவு…

அரசின் பொங்கல் தொகுப்பு புளியில் ‘பல்லி’! காவல்துறையின் மிரட்டலால் ஒருவர் தற்கொலை….

திருத்தணி: தமிழகஅரசு வழங்கிய பொங்கலி பரிசு தொகுப்பில் வழங்கப்பட்ட புளியில் பல்லி இருந்தது தொடர்பாக, புகார் அளித்த முதியவர் மீது வழக்கு பதிவு செய்து காவல்துறை மிரட்டியதை…

கொரோனா பாதிப்புக்கு ‘மால்னுபிராவிர்’ மாத்திரை கொடுக்க கூடாது! ஐ.சி.எம்.ஆர்.

டெல்லி: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ‘மால்னுபிராவிர்’ மாத்திரை கொடுக்க வேண்டாம் என ஐ.சி.எம்.ஆர். அறிவுறுத்தி உள்ளது. மால்னுபிராவிர் மாத்திரையை உலக சுகாதார அமைப்பும், இங்கிலாந்தும் கொரோனா சிகிச்சையில்…

கரும்பின் ஆதார விலை டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் வழங்குக! அரசுக்கு ஓபிஎஸ் வேண்டுகோள்…

சென்னை: கரும்பின் ஆதார விலை டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும் என தமிழகஅரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், திமுக தேர்தல் அறிக்கையில் கூறிய,…

பொங்கல் தினத்தன்று நேரில் வந்து சந்திப்பதை தவிர்க்க வேண்டும்! பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து முதல்வர் வேண்டுகோள்…

சென்னை: பொங்கல் தினத்தன்று நேரில் வந்து சந்திப்பதை தவிர்க்க வேண்டும், இனிய பொங்கல்- தமிழ்ப் புத்தாண்டு திருநாள் நல்வாழ்த்துகள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழர் திருநாளிலும்…