Month: January 2022

தமிழகத்தில் மாவட்ட வாரியாக ஒமிக்ரான் பாதிப்பு விவரம் – 17.01.2022

சென்னை தமிழகத்தில் மாவட்ட வாரியாக ஒமிக்ரான் பாதிப்பு விவரம் வெளியாகி உள்ளது. தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனாவான ஒமிக்ரான் பாதிப்பு தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில்…

சென்னை : 15 – 17 வயதுடையோரில் 66% பேருக்குத் தடுப்பூசி

சென்னை சென்னை நகரில் 15-17 வயதுடையோரில் 66% பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. நாடெங்கும் கொரோனா மூன்றாம் அலை பாதிப்பு தீவிரமாகி உள்ளது. ஏற்கனவே…

இங்கிலாந்தில் கொரோனா நோயாளிகளில் 93.4% பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு

லண்டன் இங்கிலாந்தில் ஒமிக்ரான் பரவல் மிகவும் கடுமையாகி உள்ளது. தென் ஆப்ரிக்காவில் உருமாறிய கொரோனா வைரஸ் ஒமிக்ரான் பரவல் முதலில் கண்டறியப்பட்டது. அது வேகமாகப் பல உலக…

இந்தியாவில் 40 கோடீசுவரர்கள் அதிகரிப்பு : ஏழைகள் எண்ணிக்கை இருமடங்கானது

டில்லி ஆக்ஸ்ஃபாம் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் கோடீசுவரர்கள் எண்ணிக்கை 40 அதிகரித்து ஏழைகள் எண்ணிக்கை இருமடங்காகி உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாகப் பல தொழில்கள் முடங்கின. இதனால்…

டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊர்தி நிராகரிப்பு! பிரதமருக்கு முதல்வர் கடிதம்

சென்னை: டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊர்தி நிராகரிப்பு செய்யப்பட்டதற்கு, பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். டெல்லியில் நடைபெறும் குடியரசு தின…

தொலைக்காட்சி சிறுவர்கள் நிகழ்ச்சியில் மோடி குறித்து விமர்சனம்…

சிறுவர்கள் பங்குபெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி குறித்து விமர்சித்ததற்கு, பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்து உள்ளார். மேலும், அந்த தொலைக்காட்சி மன்னிப்பு கோர வேண்டும்…

1022 காளைகள் பங்குபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது…

மதுரை: உலகப்புகழ் பெற்றஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது. இன்றைய போட்டியில் 1022 காளைகள் பங்குபெற்றன. இது வரலாற்று சிறப்பு மிக்கதாக கூறப்படுகிறது. தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் ஜல்லிக்கட்டு போட்டி…

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தை ஆய்வு செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: பிரதமர் மோடி கடந்த 12ந்தேதி திறந்த சென்னை பெரும்பாக்கம் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனங்ததை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரடி ஆய்வு செய்தமார். செம்மொழித் தமிழாய்வு…

அபுதாபி பெட்ரோல் கிடங்குகள் மீது ட்ரோன் தாக்குதல்… இரண்டு இந்தியர்கள் பலி… ஆறு பேர் காயம்…

ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான அபுதாபி மீது நடந்த ட்ரோன் தாக்குதலில் இரண்டு இந்தியர்கள் உட்பட மூன்று பேர் பலியானதாக கூறப்படுகிறது. ஏமன் நாட்டைச் சேர்ந்த ஹௌதி…

நீட் விலக்கு குறித்து சுகாதாரத்துறை, கல்வித்துறை அமைச்சருடன் ஆலோசித்து தெரிவிப்பதாக அமித்ஷா உறுதி! டி.ஆர்.பாலு…

டெல்லி: தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வலியுறுத்தி, தமிழக அனைத்துக் கட்சித் தலைவர்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இன்று பிற்பகல் சந்தித்து பேசினர்.…