Month: January 2022

பார் ஒதுக்குவதில் பாரபட்சம்? அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்,…

சென்னை: பார் ஒதுக்குவதில் பாரபட்சம் இல்லை என்று, பார் உரிமையாளர்கள் போராட்டத்தை தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். தமிழ்நாட்டில் மின்சாரத்துறை மற்றும் மது விலக்கு…

லக்கிம்பூர் கேரி வன்முறை: குற்றப்பத்திரிகையில் மத்தியஅமைச்சரின் மகன் ஆசிஸ் மிஸ்ரா உள்பட 14 பேர் பெயர் இடம்பெற்றது!

லக்னோ: லக்கிம்பூர் கேரி வன்முறை தொடர்பாக விசாரணை நடத்திய யோகி தலைமையிலா மாநில பாஜக அரசு, இதுதொடர்பாக குற்றப்பத்திரிகையில் மத்தியஅமைச்சரின் மகன் ஆசிஸ் மிஸ்ரா பெயரையும் இணைத்துள்ளது.…

சென்னையில் பெய்த ஒருநாள் மழையில் குப்பை சேகரிக்கும் 150 பேட்டரி வாகனங்கள் சேதம்….

சென்னை: சென்னையில் கடந்த வாரம் பெய்த ஒருநாள் கனமழையால், குப்பை அள்ள பயன்படுத்தப்படும் சுமார் 150 பேட்டரியில் இயங்கும் வாகனங்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், சில வார்டுகளில்…

அரசு சின்னங்கள் தவறாக பயன்படுத்துதல்! காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை…

சென்னை: அரசு சின்னங்கள் தவறாக பயன்படுத்துதல் தொடர்பாக காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் காவல்துறையை கண்டித்துள்ளது. தேசிய கொடி, அரசு துறைகள்…

அதிர்ச்சி: திருவான்மியூர் ரயில் டிக்கெட் விற்பனையாளரை கட்டிப்போட்டு ரூ.1.32 லட்சம் கொள்ளை…

சென்னை: பாதுகாப்பு மிகுந்த சென்னையில் கொள்ளை சம்பவம் அரங்கேறி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மர்ம கும்பல் ஒன்று திருவான்மியூர் மாடி ரயில் நிலைய டிக்கெட் கவுண்டருக்குள்…

பிரபல யுடியூபர் சாட்டை துரைமுருகன் குண்டாசில் கைது…!

சென்னை: திமுக அரசையும், முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உள்பட பலரை கடுமையாக விமர்சித்து வந்த நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த பிரபல யுடியூபர் சாட்டை முருகன்,…

ஒரு மாதத்திற்குள் 15 – 18 வயதுடையோருக்கு  முதல் தவணை தடுப்பூசி செலுத்தி முடிக்கப்படும்! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: ஒரு மாதத்திற்குள் 15 – 18 வயது சிறார்களுக்கு முதல்தவணை தடுப்பூசி செலுத்தி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்…

15முதல் 18வயதோருக்கான தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்! பொதுமக்களுக்கு வேண்டுகோள்….

சென்னை: நாடு முழுவதும் இன்றுமுதல் 15முதல் 18வயதோருக்கான தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கி வைத்தார். தொற்று…