Month: December 2021

3 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 3 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம் செய்து தமிழகஅரசு உத்தரவிட்ட்டு உள்ளது. இதுதொடர்பாக உள்துறை செயலாளரும், கூடுதல் தலைமைச்செயலாளருமான பிரபாகர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,…

காப்பானே கள்வனான அரசு ஆக்கிரமிப்பை எப்போது மீட்போம்? கமல்ஹாசன் கேள்வி…

சென்னை: காப்பானே கள்வனான அரசு ஆக்கிரமிப்பை எப்போது மீட்போம்? என மக்கள்நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் கேள்வி எழுப்பி உள்ளார். தமிழகத்தில் 4762 அரசுக்…

கிண்டி கத்திப்பாரா நகர்ப்புறச் சதுக்கத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை கிண்டியில் ரூ.14.50 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள கத்திப்பாரா நகர்ப்புறச் சதுக்கத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்று திறந்து வைத்தார். கிண்டி கத்திப்பாரா…

ரூ.1.97 கோடி மதிப்பிலான மோட்டார் வாகன அலுவலகம், 70 புதிய கூட்டுறவு மருந்தகங்கள்! முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்…

சென்னை: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றில் ரூ1.97 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட புதிய ஓட்டுநர் தேர்வுத் தளத்துடன் கூடிய வாகன அலுவலகத்தைக் காணொலிக் காட்சி மூலம் முதல்வர்…

சென்னை தீவுதிடல் போர் நினைவுச் சின்னத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

சென்னை: மெரினா கடற்கரை சாலையில் தீவுதிடல் அருகே அமைந்துள்ள போர் நினைவுச் சின்னத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மரியாதை செலுத்தினார். 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற வங்கதேச…

லக்கிம்பூர் கேரியில் நடந்த கொலையைப் பற்றி பேச அனுமதிக்க வேண்டும்! பாராளுமன்றத்தில் ராகுல்காந்தி பேச்சு…

டெல்லி: லக்கிம்பூர் கேரியில் நடந்த கொலையைப் பற்றி பேச அனுமதிக்க வேண்டும் என வயநாடு தொகுதி காங்கிரஸ் எம்.பி.யான ராகுல்காந்தி மக்களவை யில் அவைத்தலைவரிடம் வேண்டுகோள் விடுத்தார்.…

வன்னியர் இட ஒதுக்கீடு ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற கிளை உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு.

டெல்லி: தமிழக அரசு அளித்த வன்னியர் இட ஒதுக்கீடட்டை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற கிளையின் உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. தமிழகஅரசு வன்னியர்களுக்கு அரசு…

பெண்களின் திருமண வயதை 18 ல் இருந்து 21 ஆக உயர்த்தும் பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பெண்களின் திருமண வயதை 18 ல் இருந்து 21 ஆக உயர்த்த மத்திய அரசு அமைத்த பணி குழு பரிந்துரைத்துள்ளது, இந்த பரிந்துரையை மத்திய அமைச்சரவை ஏற்றுக்கொண்டதாக…

டிஜிட்டல் பரிவர்த்தனை, செமிகண்டக்டர், டிஸ்பிளே உற்பத்திக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்…!

டெல்லி: பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், டிஜிட்டல் பரிவர்த்தனை, செமிகண்டக்டர், டிஸ்பிளே உற்பத்திக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நேற்று…

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்க மத்திய அரசு முடிவு! மத்திய அமைச்சரவை ஒப்புதல்

டெல்லி: வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதற்கான மசோதாவுக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ஆதார்…