Month: November 2021

ஊசியில்லா மருந்தான ZyCoV-D தடுப்பூசிக்கு மத்தியஅரசு அனுமதி! மருந்தின் விலை ரூ.1128

டெல்லி: ஊசி இல்லா கொரோனா தடுப்பு மருந்தான ZyCoV-D தடுப்பூசிக்கு மத்தியஅரசு அனுமதி வழங்கி உள்ளது மேலும், ஒரு கோடி டோசுகளுக்கு ஆர்டர் கொடுத்துள்ளதாகவும் ஸைடஸ் கெடிலா…

போபாலில் சோகம்: மருத்துவமனை தீவிபத்தில் 4 பச்சிளங்குழந்தைகள் பரிதாப பலி…

போபால்: மத்திய பிரதேச மாநில தலைநகர் போபாலில் உள்ள பிரபல மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 4 பச்சிளங்குழந்தைகள் பரிதாபமாக பலியாகி உள்ளனர். இந்த சம்பவம் அந்த…

பெண் குழந்தை பெற்றதால் செல்போனில் முத்தலாக் : கணவர் மீது வழக்கு

இந்தூர் மனைவி பெண் குழந்தையைப் பெற்றதால் செல்போனிலேயே முத்தலாக் கூறிய கணவர் மீது காவல்துறை வழக்குப் பதிந்துள்ளது. இஸ்லாமியப் பெண்களிடம் கணவர் தலாக் என மும்முறை தெரிவித்தாலே…

காற்று வேகம் அதிகரித்தால் மெட்ரோ ரயில் தற்காலிகமாக நிறுத்த வேண்டும் : நிர்வாகம் எச்சரிக்கை

சென்னை காற்றின் வேகம் அதிகரிக்கும் போது மெட்ரோ ரயில்கள் இயக்கம் தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என நிர்வாகம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது பெய்து வரும் அதி கனமழை…

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

சென்னை தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் வடகிழக்கு பருவமழை காரணமாக 3…

கனமழை : சென்னையில் மீட்புப் பணிகள் தீவிரம் – முதல்வர் நேரில் ஆய்வு

சென்னை சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மீட்புப் பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன. கடந்த சனிக்கிழமை இரவு முதல் சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால்…

வங்க கடலில் இன்று உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி : 2 நாட்களுக்கு அதிக கனமழை

சென்னை இன்று வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைவதால் நாளை மற்றும் நாளை மறுநாள் அதிக கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் மேலும்…

தமிழை கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பயிற்று மொழி ஆக்க மறுப்பு

மதுரை மாநில மொழியை கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பயிற்று மொழி ஆக்க முடியாது என மத்திய அரசு மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில்…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25.10 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25,10,00,019 ஆகி இதுவரை 50,70,370 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,55,691 பேர்…

ஆதிசொக்கநாதர் – திருப்பரங்குன்றம் 

ஆதிசொக்கநாதர் – திருப்பரங்குன்றம் சிவன் பார்வதிக்குப் பிரணவ மந்திரத்தை உபதேசித்த போது அம்பாளின் மடியில் இருந்த முருகன் அதனைக் கேட்டுக் கொண்டிருந்தார் அந்த மந்திரத்தை குருவிடம் இருந்து…