Month: November 2021

தமிழகத்தில் இன்று 828 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 828 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 27,11,584 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,01,143 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

சுற்றுசூழலுக்கு மாசு ஏற்படுத்தும் எல்.பி.ஜி. வாகனங்கள் இந்தியாவில் இனி விற்பனை இல்லை

ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் காலநிலை குறித்த உச்சி மாநாட்டில் சுற்றுசூழலுக்கு மாசு ஏற்படுத்தும் வாகனங்களை படிப்படியாக விளங்கிக்கொள்வது குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது. எல்.பி.ஜி.…

திசை திரும்பிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் : மாமல்லபுரம் – ஸ்ரீஹரிகோட்டா இடையே கரை கடக்கிறது.

சென்னை காற்றழுத்த தாழ்வு மண்டலம் திசை மாறி மாமல்லபுரம் ஸ்ரீஹரிகோட்டா இடையே கரை கடக்க உள்ளது. கடந்த 6 ஆம் தேதி இரவு முதல் தமிழகத்தில் வடகிழக்கு…

கோடநாடு வழக்கு : கார் ஓட்டுநர் கனகராஜ் சகோதரர் ஜாமீன் மனு தள்ளுபடி

உதகை கோடநாடு வழக்கில் உயிர் இழந்த கார் ஓட்டுநர் கனகராஜ் சகோதரர் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு அவருக்கு சொந்தமான…

நாளை வீடு வீடாக சென்று  தடுப்பூசி செலுத்துவது குறித்து மத்திய அமைச்சர் ஆலோசனை

டில்லி கொரோனா தடுப்பூசியை வீடு வீடாகச் சென்று செலுத்துவது குறித்து மத்திய சுகாதார அமைச்சர் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். இந்தியாவில் இரண்டாம் அலை கொரோனா பாதிப்பு…

விராட் கோலி மகளுக்குப் பலாத்கார மிரட்டல் விடுத்த ஐதராபாத் பொறியாளர் கைது

ஐதராபாத் கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் 9 மாத மகளுக்கு ஐதராபாத்தைச் சேர்ந்த பொறியாளர் பலாத்கார மிரட்டல் விடுத்ததால் மும்பை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் டி 20…

நாளை சென்னை புறநகர் ரயில் சேவையில் மாற்றம்… தெற்கு ரயில்வே

சென்னை: சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களில் பெய்துவரும் கனமழை காரணமாக, நாளை சென்னை புறநகர் ரயில்கள் சேவை மாற்றப்பட்டு உள்ளதாகவும், வார இறுதி நாள் அட்டவணையின்படி இயக்கப்படும்…

தமிழக மக்களை 13ந்தேதி மீண்டும் மிரட்ட வருகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி….

டெல்லி: வரும் 13-ம் தேதி தெற்கு அந்தமான் மற்றும் அதன் ஒட்டிய பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும், இதனால் தமிழ்நாட்ல் கனமழைக்கு…

திருச்செந்தூர் சூரசம்ஹாரம் – பிரத்யேக புகைப்படங்கள்… வீடியோ…

திருச்செந்தூர்: தமிழ்க் கடவுளான முருகப்பெருமானின் சூருசம்ஹாரம் நிகழ்ச்சிக்கு, கொரோனாவை காரணம் கூறி தமிழகஅரசு தடை செய்த நிலையில், திருச்செந்தூர் உள்பட பல்வேறு முருகன் ஆலயங்களில் சூரசம்ஹாரம் கோலாகலமாக…

‘ஆஷா’ பணியாளர்களுக்கு மாதம் ரூ.10ஆயிரம்! உ.பி.யில் பிரியங்காவின் அடுத்த அதிரடி

லக்னோ: உ.பி.யில் ஆட்சியை பிடிக்க கடுமையாக பணியாற்றி வரும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா வத்ரா, மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்க வந்தால் ‘ஆஷா’ பணியாளர்களுக்கு மாதம் ரூ.10ஆயிரம் வழங்கப்படும்…