சென்னை உயர்நீதி மன்றத்திற்குள் வர 15ந்தேதி முதல் வழக்கறிஞர்களுக்கு அனுமதி!
சென்னை: மெட்ராஸ் உயர்நீதி மன்றத்திற்குள் வர 15ந்தேதி முதல் வழக்கறிஞர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாக உயர்நீதி மன்ற பதிவாளர் அறிவித்து உள்ளார். கொரோனா தொற்று பரவல் தடுப்பு காரணமாக…