டெல்டா மாவட்டங்களில் பயிர் பாதிப்பு: முதலமைச்சரிடம் ஆய்வறிக்கையை சமர்பிப்பு… ஆலோசனை…
சென்னை: மழை வெள்ளத்தால் டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட பயிர் பாதிப்பு குறித்து முதலமைச்சர் அமைத்த, ஐ.பெரியசாமி தலைமை யிலான அமைச்சர்கள் குழுவினர், அங்கு நேரடியாக சென்று ஆய்வு…