Month: November 2021

டெல்டா மாவட்டங்களில் பயிர் பாதிப்பு: முதலமைச்சரிடம் ஆய்வறிக்கையை சமர்பிப்பு… ஆலோசனை…

சென்னை: மழை வெள்ளத்தால் டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட பயிர் பாதிப்பு குறித்து முதலமைச்சர் அமைத்த, ஐ.பெரியசாமி தலைமை யிலான அமைச்சர்கள் குழுவினர், அங்கு நேரடியாக சென்று ஆய்வு…

முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணையில் அமைச்சர் துரைமுருகன் நேரில் ஆய்வு…

சேலம்: முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணையில் jமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேரில் சென்று ஆய்வு செய்தார். தொடர்ந்து ஒகேனக்கல் உள்பட பல பகுதிகளுக்கு சென்று…

‘வலிமை’ சிமெண்ட் விற்பனையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: தமிழக அரசு தயாரிக்கும் வலிமை சிமெண்ட் விற்பனையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். சந்தைகளில் விற்பனை செய்யப்படும் சிமெண்ட் உள்பட கட்டுமானப் பொருட்களின்…

வன்னியர்களுக்கான 10.5% உள் இட ஒதுக்கீடு ரத்து: உச்சநீதிமன்றத்தில் தமிழகஅரசு மேல்முறையீடு…

டெல்லி: வன்னியர்களுக்கான 10.5% உள் இட ஒதுக்கீடு அரசாணையை உயர்நீதிமன்றம் மதுரை கிளை ரத்து செய்ததை எதிர்த்து, தமிழக அரசு சார்பில் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு…

பள்ளிகளில் பாலியல் தொடர்பான புகார்களை தெரிவிக்க பெண் ஆசிரியர் தலைமையில் குழு! அமைச்சர் தகவல்…

கோவை: பள்ளிகளில் பாலியல் தொடர்பான புகார்களைளை தெரிவிக்க பெண் ஆசிரியர் தலைமையில் குழு அமைக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்து உள்ளார். தமிழ்நாடு…

நாகை பெட்ரோ கெமிக்கல் மண்டலம் திட்டம் வாபஸ்! தமிழக அரசு அறிவிப்பு!

சென்னை: நாகை பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைக்கும் திட்டத்தை வாபஸ் பெறுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டின் டெல்டா பகுதிகளில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன், இயற்கை எரிவாயு,…

16/11/2021: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 8,865 பேருக்கு கொரோனா பாதிப்பு இதில் 4547 கேரளாவில் பதிவு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 8,865 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இது கடந்த 287 நாட்களில் மிகக் குறைவு. அதே வேளையில், இன்றைய…

கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவின் ரூ.5 கோடி மதிப்பிலான 2 கைக்கடிகாரங்கள் பறிமுதல்….

மும்பை: கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவிடம் இருந்து ரூ.5 கோடி மதிப்பிலான 2 கைக்கடிகாரங்களை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த கடிகாரங்கள் வாங்கியதற்கான ரசீது காண்பிக்காததால், அதை…

சேலம் அரசு மருத்துவமனையில் விரைவில் முழு உடல் பரிசோதனை திட்டம்….!

சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் 250 ரூபாய் மட்டுமே செலுத்தி முழு உடல் பரிசோதனை செய்து கொள்ளும் திட்டம் விரைவில் செயல் படுத்தப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர்…

கோவில்களுக்கு சொந்தமான இடங்களில் இருந்து ரூ.11 கோடி வாடகை வசூல்! அமைச்சர் சேகர்பாபு…

சென்னை: கோவில்களுக்கு சொந்தமான இடங்களில் இருந்து ரூ.11 கோடி வாடகையாக வசூலாகி உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து உள்ளார். அறநிலையத்துறையின் கீழ் புதியதாக கல்லூரிகள் ஏதும் தொடங்கக்கூடாது…