Month: November 2021

நீட் விலக்கு மசோதா: ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: மழை வெள்ள பாதிப்பு குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீட் விலக்கு மசோதாவுக்கு உடனே ஒப்புதல் வழங்க வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் மழை…

27/11/2021: இந்தியாவில் தடுப்பூசி எடுத்துக்கொண்டோர் 121.06 கோடியாக உயர்வு, கடந்த 24மணி நேரத்தில் 8,318 பேருக்கு கொரோனா பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 8,318 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதேவேளையில் 10,967 பேர் குணமடைந்து உள்ளதுடன், 465 பேர் உயிரிழந்துள்ளனர்.…

புதிய வகை கொரோனா எதிரொலி: சென்னை விமான நிலையத்தில் மீண்டும் கொரோனா பரிசோதனை…

சென்னை: புதிய வகை கொரோனா வைரஸ் வெளிநாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை விமான நிலையத்தில் மீண்டும் கொரோனா பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. உலக நாடுகளையும், உலக மக்களின்…

‘பன்னிக்குட்டி’ படத்தை மூன்று மாநிலங்களில் லைகா நிறுவனத்துடன் இணைந்து வெளியிடுகிறது 11:11

யோகிபாபு நடிப்பில் ஆவிகளை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் திரைப்படம் ‘பன்னிக்குட்டி’. அனுசரண் இயக்கியுள்ள இந்த படத்தில் கருணாகரன், திண்டுக்கல் லியோனி, சிங்கம் புலி, விஜய் டிவி புகழ்…

தமிழ்நாடு முதலமைச்சர் காப்பீட்டு திட்டம் 2027 ஜனவரி வரை நீட்டிப்பு! அரசாணை வெளியீடு

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் காப்பீட்டு திட்டம் 2027 ஜனவரி வரை நீட்டிப்பு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் அரசு பணியில் உள்ள ஊழியர்கள்…

டிசம்பர் 15 முதல் வணிக ரீதியிலான சர்வதேச விமான போக்குவரத்து மீண்டும் தொடங்குகிறது!

டெல்லி: கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக நிறுத்தி வைக்கப்பட்டருந்த டிசம்பர் 15 முதல் சர்வதேச விமான போக்குவரத்து மீண்டும் தொடங்குகிறது. முதல்கட்டமாக 14 நாடுகளுக்கு வணிக…

சென்னையில் சுரங்கபாதைகள் நிரம்பியதால் போக்குவரத்து மாற்றம்! போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு

சென்னை: பெய்து வரும் தொடர் மழையால்,சென்னையில் உள்ள சுரங்கபாதைகள் மீண்டும் மழைநீரால் நிரம்பியதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தி.நகர்…

ரூ. 1கோடி மதிப்பிலான முந்திரியுடன் லாரியை கடத்திய முன்னாள் அமைச்சரின் மகன் உள்பட 7 பேர் கைது!

தூத்துக்குடி: ரூ.1 கோடி மதிப்புடைய முந்திரி பருப்பு ஏற்றி வந்த லாரியை கடத்திய முன்னாள் அதிமுக அமைச்சரின் மகன் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.…

பெய்ஜிங் விமான நிலைய புகைப்படத்தை பயன்படுத்திய இந்திய அதிகாரிகளுக்கு சீனா கண்டனம்

உத்தர பிரதேச மாநில நொய்டாவில் சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா 25 ம் தேதி நடந்தது, பிரதமர் மோடி கலந்து கொண்ட இந்த…

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்து விடப்படும் உபரிநீர் 3ஆயிரம் கனஅடியாக உயர்வு…

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்து விடப்படும் உபரிநீர் 3ஆயிரம் கனஅடியாக உயர்த்தப்பட்டு உள்ளதாக பொதுப்பணித்துறை அறிவித்து உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பெய்து வரும்…