Month: November 2021

இடைத்தேர்தல் தோல்வி எதிரொலி? நாளை கூடுகிறது பாஜக தேசிய செயற்குழு கூட்டம்…!

டெல்லி: சமீபத்தில் நடைபெற்று முடிந்த இடைத்தேர்தலில் பெரும் தோல்வியை சந்தித்த பாஜக கடுமையான அதிர்ச்சி அடைந்துள்ள நிலையில், நாளை தேசிய செயற்குழு கூட்டத்தை கூட்டியுள்ளது. தலைநகர் டெல்லியில்…

‘வாரத்தில் ஒரு நாள் விடுமுறை’ அளித்த முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்த காவல்துறை அதிகாரிகள்…

சென்னை: வாரத்தில் ஒரு நாள் விடுமுறை அளித்த முதல்வர் மு.க.ஸ்டாலினை காவல்துறை தலைவர் மற்றும் அதிகாரிகள் சந்தித்து நன்றி தெரிவித்தனர். காவல்துறையினருக்கு சரியான முறையில் விடுமுறை வழங்கப்படாததால்,…

சென்னையில் வரைவு வாக்குச்சாவடி பட்டியலை வெளியிட்டார் மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி

சென்னை: சென்னையில் வரைவு வாக்குச்சாவடி பட்டியலை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி இன்று வெளியிட்டார். இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி சென்னை மாவட்டத்தில் 16 சட்டசபை…

பொதுப்பணித்துறை; நீர்வளத்துறை இரண்டாக பிரிப்பு! அரசாணை வெளியிட்டது தமிழகஅரசு…

சென்னை: தமிழக அரசின் நீர்வளத்துறை மற்றும் பொதுப்பணித்துறை ஆகியவற்றை இரண்டாக பிரித்து தமிழக அரசு அரசாணை bவெளியிட்டு உள்ளது. தமிழ்நாட்டில், பொதுப்பணித்துறை கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில்…

சி.பி.எஸ்.இ. 10ம் வகுப்பு, 12-ம் வகுப்புக்கான முதல் பருவத்தேர்வு தேதிகள் அறிவிப்பு…

டெல்லி: சி.பி.எஸ்.இ. 10ம் வகுப்பு, 12-ம் வகுப்புக்கான முதல் பருவத்தேர்வு தேதிகளை மத்திய கல்வி வாரியம் வெளியிட்டு உள்ளது. கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளதைத் தொடர்ந்து கல்வி…

சியரா லியோன் எரிபொருள் கிடங்கு வெடித்து விபத்து – 91 பேர் உயிரிழப்பு

சியரா லியோன்: சியரா லியோன் எரிபொருள் கிடங்கு வெடித்து ஏற்பட்ட விபத்தில் 91 பேர் உயிரிழந்துள்ளதாகச் செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. சியரா லியோனின் தலைநகரில் நேற்று எரிபொருள்…

இலவச ரேஷன் திட்டம் மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பு – டெல்லி முதல்வர் 

புதுடெல்லி: டெல்லி அரசு தனது இலவச ரேஷன் திட்டத்தை ஆறு மாதங்களுக்கு நீட்டிப்பதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா…

தமிழகத்தின் 6 மாவட்டங்களில்  மிகக் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் 6 மாவட்டங்களில் மிகக் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

மகாராஷ்டிராவில் மருத்துவமனையில் தீவிபத்து- 10 பேர் உயிரிழப்பு

மும்பை: மகாராஷ்டிராவின் அகமது நகர் மாவட்ட மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மகாராஷ்டிரா…

ஜெய்பீம் படக்குழுவுக்கு வன்னியர் சங்கம் கண்டனம்

சென்னை: ‘ஜெய்பீம்’ திரைப்பட காட்சிக்கு வன்னியர் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பழங்குடியினத்தைச் சேர்ந்த இளைஞரை காவல்துறை விசாரணை என்ற பெயரில் கொடூரமாகக் கொலை செய்திருக்கிறது என்ற…