3 மாவட்டங்களுக்குத் தேசிய பேரிடர் மீட்புப் படை விரைவு
சென்னை: தமிழகத்தில் திருவள்ளூர், செங்கல்பட்டு, மதுரை ஆகிய 3 மாவட்டங்களுக்குத் தேசிய பேரிடர் மீட்புப் படை விரைந்துள்ளது. வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தின் பல பகுதிகளில்…
சென்னை: தமிழகத்தில் திருவள்ளூர், செங்கல்பட்டு, மதுரை ஆகிய 3 மாவட்டங்களுக்குத் தேசிய பேரிடர் மீட்புப் படை விரைந்துள்ளது. வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தின் பல பகுதிகளில்…
சென்னை: சென்னையில் மழை பாதிப்புக்குள்ளான பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்றிரவு முதல்…
மதுரை மதுரை மாவட்ட ஆட்சியர் வைகை நதியில் வெள்ளம் அதிகரிக்கும் எனக் கரையோர் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். தொடர்ந்து வருஷ நாடு மற்றும் மூல வைகை ஆற்றுப்…
சென்னை மழை வெள்ளம் குறித்த புகார்களை அளிக்கச் சென்னை மாநகராட்சி உதவி எண்களை வெளியிட்டுள்ளது. சென்னையில் கனமழை காரணமாகப் பல இடங்களில் மழை நீர் வெள்ளமாகத் தேங்கி…
சென்னை அடுத்த 3 மணி நேரத்துக்குச் சென்னையில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது. நாளை மறுநாள் அதாவது 9 மணிக்கு வங்கக்…
சென்னை இன்று காலை 11 மணிக்குப் புழல் ஏரியில் இருந்து உபரிநீர் திறக்கப்படுவதால் வெள்ள எசரிக்கை விடப்பட்டுள்ளது. சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் நகரில்…
சென்னை வரும் 9 ஆம் தேதி வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக உள்ளதால் 11 12 தேதிகளில் வடக்கு கடலோர மாவட்டங்களில் அதிகனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.…
சென்னை தமிழக தலைமைச்செயலர் இறையன்பு 10 ஐ ஏ எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவு இட்டுள்ளார். தமிழக தலைமைச் செயலர் இறையன்பு இன்று ஒரு உத்தரவை…
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25,02,52,555 ஆகி இதுவரை 50,59,733 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,13,876 பேர்…
திருக்கடித்தானம் அல்லது திருக்கொடித்தானம் திருக்கடித்தானம் அல்லது திருக்கொடித்தானம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். நம்மாழ்வாரால் பாடப்பெற்ற இத்தலம் கேரள மாநிலம் கோட்டயத்திலிருந்து திருவல்லா செல்லும் சாலையில்…