வெப்பச்சலனம் காரணமாக இன்று டெல்டா, கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…
சென்னை, வெப்பச்சலனம் காரணமாக இன்று டெல்டா, கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. வெப்பச்சலனம், வளிமண்டல மேலடுக்கு காரணமாக,…
சென்னை, வெப்பச்சலனம் காரணமாக இன்று டெல்டா, கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. வெப்பச்சலனம், வளிமண்டல மேலடுக்கு காரணமாக,…
சென்னை: தமிழகத்தில் நேற்று மேலும் 1,432 கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், சென்னையில் மட்டும் 176 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிய வந்துள்ளது. மாநிலத்திலேயே அதிக பாதிப்பு…
டெல்லி: லக்கிம்பூர் கெரி வன்முறையைக் கண்டித்து, மாநில பாஜக அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்த சில மணிநேரங்களில், பாஜக எம்.பி. வருண் காந்தி மற்றும் மேனகா காந்தி…
லக்னோ: லகிம்பூர் கேரி வன்முறை: விவசாயிகள் மீது காரை ஏற்றிய மத்தியஅமைச்சரின் மகன் விரைவில் கைது செய்யப்படுவார் உ.பி. காவல்துறை ஐஜி லட்சுமி சிங் தெரிவித்து உள்ளார்.…
சென்னை: தமிழகம் முழுவதும் பொது இடங்கள், நெடுஞ்சாலைகளில் உள்ள சிலைகளை 3 மாதத்தில் அகற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவிட்டு…
சென்னை: தமிழக விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு பரிசுத்தொகையாக ரூ.3.98 கோடி ஊக்கத் தொகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதில் பாராலிம்பிக் போட்டியில் பதக்கம் பெற்ற…
டெல்லி: உ.பி. மாநிலம் லக்கிம்பூர் கேரி வன்முறை தொடர்பான விசாரணையை உச்சநீதி மன்றம் தொடங்கி உள்ளது. வன்முறையின் தற்போதைய நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உ.பி.…
சென்னை: ஆயுத பூஜையை முன்னிட்டு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டில் ஆயுத பூஜை வரும் 14ந்தேதி ஆயுத பூஜையும்,…
டெல்லி: ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளியையொட்டி 78 நாட்கள் சம்பளம் போனஸ் வழங்கவும், நாடு முழுவதும் 7 மெகா ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா அமைக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல்…
லக்னோ: உ.பி. லக்கிம்பூர் கெரி வன்முறையில் உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்துக்கு, உ.பி. மாநில அரசு மட்டுமின்றி, அங்கு விவசாய குடும்பத்தினரை சந்திக்க சென்ற பஞ்சாப் மற்றும் சத்திஸ்கர்…