Month: October 2021

கோவிலுக்கு சொந்தமான இடங்களில் இருப்பவர்கள் வாடகையை ஆன்லைன் மூலமும் செலுத்தலாம்!

சென்னை: கோவிலுக்கு சொந்த இடங்களில் இருப்பவர்கள், அவர் செலுத்த வேண்டிய வாடகையை ஆன்லைன் மூலமும் செலுத்தலாம் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை…

கத்திப்பாரா, சென்ட்ரல் சதுக்கம் கட்டுமானப் பணிகளை மெட்ரோவில் பயணம் செய்து ஆய்வு செய்தார் முதல்வர் ஸ்டாலின்!

சென்னை: கிண்டி கத்திப்பாரா, சென்ட்ரல் சதுக்கம் கட்டுமானப் பணிகளை மெட்ரோ ரயில் பயணம் செய்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், முதல்வராக…

ஜிஎஸ்டி வரியின் வளர்ச்சி; ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை! ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ்

டெல்லி: ஜிஎஸ்டி வரியின் வளர்ச்சி; உயரும் பணவீக்கம் போன்ற காரணங்களால் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் தெரிவித்து உள்ளார்.…

விமானப்படை தினம் : 1360 தீக்குச்சிகளை கொண்டு ‘வெஸ்ட்லேன்ட் வாபிதி’ விமானத்தின் மாதிரி செய்து அசத்திய இளைஞர்

நாட்டின் 89வது விமானப்படை தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஒரிசாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் 1360 தீ்க்குச்சிகளைக் கொண்டு விமானத்தின் மாதிரியை செய்துள்ளது சமூக வலைதளத்தில் வைரலாகி…

முதல்வர் ஸ்டாலினின் கொளத்தூர் உள்பட 4 இடங்களில் கலை, அறிவியல் கல்லூரிகள்! மாணவர்கள் சேர்க்கை குறித்து அரசாணை வெளியீடு…!

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொகுதியான, சென்னை கொளத்தூர் தொகுதி உள்பட 4 இடங்களில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 4 கலை, அறிவியல் கல்லூரிகள் நடப்பாண்டு தொடங்கப்படுகிறது.…

தமிழ்நாட்டில் தோராயமாக 70% பேருக்கு நோய் எதிர்ப்பாற்றல்…! செரோ ஆய்வு தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த ஜூலை முதல் ஆகஸ்டு மாதங்கள் வரை நடத்தப்பட்ட செரோ சர்வேயில், ஒட்டுமொத்த செரோபிரெவலன்ஸ் 70 சதவிகிதமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டத்தில்…

08/10/2021: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 21,257 பேருக்கு கொரோனா பாதிப்பு..

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 21,257 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன், 24,963 பேர் குணமடைந்து உள்ளதாகவும், சிகிச்சை பலனின்றி ,…

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்: வனத்துறை அதிகாரியை அரவணைத்து நன்றியை வெளிப்படுத்திய குட்டி யானை…

கோவை: தாயுடன் சேர்த்து வைத்த வனத்துறை அதிகாரியை அரவணைத்து நன்றியை வெளிப்படுத்திய குட்டி யானை தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அன்பிற்கும் உண்டோ அடைக்கும்…