கோவிலுக்கு சொந்தமான இடங்களில் இருப்பவர்கள் வாடகையை ஆன்லைன் மூலமும் செலுத்தலாம்!
சென்னை: கோவிலுக்கு சொந்த இடங்களில் இருப்பவர்கள், அவர் செலுத்த வேண்டிய வாடகையை ஆன்லைன் மூலமும் செலுத்தலாம் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை…