ஏழை குடும்பத்துக்கு ஜேசிபி வாங்கி கொடுத்த பிரகாஷ் ராஜ்….!
நடிகர் பிரகாஷ் ராஜ் தனது நண்பர் கௌரி லங்கேஷின் படுகொலைக்குப் பிறகு அரசியல் கருத்துகளை துணிச்சலாக முன் வைத்து வருகிறார். குறிப்பாக ஜஸ்ட் ஆஸ்கிங் என்ற ஹேஷ்…
நடிகர் பிரகாஷ் ராஜ் தனது நண்பர் கௌரி லங்கேஷின் படுகொலைக்குப் பிறகு அரசியல் கருத்துகளை துணிச்சலாக முன் வைத்து வருகிறார். குறிப்பாக ஜஸ்ட் ஆஸ்கிங் என்ற ஹேஷ்…
சென்னை: 2022ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 1 லட்சம் விசாயிகளுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டு விடும் என்று தமிழ்நாடு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நம்பிக்கை தெரிவித்து…
அனுபவ் சின்ஹா இயக்கி, தயாரித்து வெளியான படம் ‘ஆர்டிகிள் 15’. ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிட்ட இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கொண்டாடப்பட்டது. தற்போது…
2018 ஆம் ஆண்டு ஆயுஷ்மான் குரானா நடிப்பில் பாலிவுட்டில் வெளியான திரைப்படம் ‘பதாய் ஹோ’. ரூ.29 கோடி செலவில் முழுநீள காமெடி திரைப்படமாக உருவான இப்படம், ரூ.220…
சென்னை: தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக ரூ.4 கோடி மதிப்பில் கொரோனா வைரஸ் சோதனைகளுக்காக மரபணு பகுப்பாய்வுக் கூடம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த ஆய்வு கூடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று…
பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடித்த Alavaikunthapuramuloo பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது. இந்த படத்தை தொடர்ந்து இவர் பிரபாஸுடன் நடித்துள்ள ராதே ஷியாம் படம் 14…
பிரபல இயக்குநரும், நடிகருமான சுந்தர்ராஜனின் மகன் தீபக் சுந்தர்ராஜன் இயக்கும் படத்தை ஃபேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்துக்கு அனபெல் சேதுபதி என்று பெயர்…
சென்னை: செப்டம்பர் 15ந்தேதி- பேரறிஞர் அண்ணா பிறந்த நாளில் , தமிழ்நாடு காவல்துறையினர் 134 பேருக்குதமிழ்நாடு முதலமைச்சரின் அண்ணா பதக்கங்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழக…
‘நானும் ரெளடிதான்’ வெற்றியை தொடர்ந்து மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தை இயக்குகிறார் விக்னேஷ் சிவன். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் லலித்…
சென்னை: தமிழ் மொழியும் கடவுளின் மொழிதான் என்று சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி கிருபாகரன் கருத்து தெரிவித்து உள்ளார். கரூர் மாவட்டத்தில் உள்ள அருள்மிகு பசுபதேசுவர சுவாமி திருக்கோவில்…