Month: September 2021

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரங்கள்

சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 194 பேரும் கோவையில் 217 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 1,544 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 26,25,778…

சென்னையில் இன்று 194 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 194 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1,816 ஆகி உள்ளது இன்று சென்னையில் 194 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து பிரதமர் மோடியுடன் ரஷ்ய பாதுகாப்புத் துறை செயலாளர் நாளை பேச்சு

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வாபஸ் பெறத் துவங்கியதும், அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி ஆப்கானை விட்டு வெளியேரினார், இதனைத் தொடர்ந்து எந்த எதிர்ப்பும் இல்லாமல் ஆப்கானை…

தமிழகத்தில் இன்று 1,544 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 1,544 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 26,25,778 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,55,210 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

ஆளும் கட்சிக்கு ஆதரவாகச் செயல்படும் அமலாக்கத்துறை : சரத்பவார் கண்டனம்

மும்பை ஆளும் கட்சிக்கு ஆதரவாக அமலாக்கத்துறை செயல்படுவதற்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி…

இந்த வருடம் பெண்களுக்கு எதிரான வன்முறை புகார் எண்ணிக்கை 46% அதிகரிப்பு

டில்லி பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்த புகார்களின் எண்ணிக்கை இந்த வருடம் 46% அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. நாடெங்கும் பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்த புகார்களின் எண்ணிக்கை…

கர்நாடகத்துக்குக் கன்னடமும் ஆங்கிலமும் போதுமானது : கர்நாடகா காங்கிரஸ் தலைவர்

பெங்களூரு, கர்நாடக அரசு தேசிய கல்விக் கொள்கை மூலம் மாநில கல்வியைப் பாழாக்குவதாக அம்மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவகுமார் தெரிவித்துள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு…

குட்கா வழக்கு: அதிமுக முன்னாள் அமைச்சர் ரமணா உள்பட 30 பேருக்கு குற்றப்பத்திரிகை வழங்கியது நீதிமன்றம்…

சென்னை: தமிழ்நாட்டில் தடையை மீறி குட்கா விற்பனை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் சிக்கிய அப்போதைய அதிமுக அமைச்சர் ரமணா உள்பட 30 பேருக்கு எம்.பி., எம்எல்ஏக்களை விசாரிக்கும்…

எல் சல்வடார் நாட்டின் அதிகாரப்பூர்வ நாணயம் ஆனது ‘கிரிப்டோ’ நாணயம்

கிரிப்டோ நாணயத்தை தனது நாட்டின் அதிகாரபூர்வ நாணயமாக அறிவித்தது எல் சல்வடார். மத்திய அமெரிக்க நாடான எல் சல்வடார் உலகிலேயே கிரிப்டோ நாணயத்தை அனுமதிக்கும் முதல் நாடாக…

உலகிலேயே முதன்முதலாக 2வயது முதலான குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி! கியூபா அசத்தல்…

ஹவானா: உலகிலேயே முதன்முதலாக 2வயது முதல் 12 வயது வரை குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை கியூபா நாடு தொடங்கி உள்ளது. ஏற்கனவே 12வயதுக்கு மேற்பட்டோருக்கு…