Month: September 2021

பிரபல கவிஞரும் அதிமுக முன்னாள் அவைத் தலைவருமான புலமைப்பித்தன் காலமானார்….

சென்னை: பிரபல தமிழ் கவிஞரும் அதிமுக முன்னாள் அவைத் தலைவருமான புலமைப்பித்தன் உடல்நலக்குறைவால் இன்று காலை காலமானார். அதிமுக முன்னாள் அவைத் தலைவர் புலமைபித்தன் (வயது 86)…

08/09/2021: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 37,875 பேர் கொரோனாவால் பாதிப்பு – 369 பேர் பலி…

டெல்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 37,875 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், நேற்று ஒரே நாளில், சிகிச்சை பலனின்றி 369…

தமிழக அரசு இணையம் மூலம் மதுபானம் விற்காது : அமைச்சர் உறுதி

சென்னை இணையம் மூலம் மதுபானம் விற்கும் எண்ணம் தமிழக அரசுக்கு இல்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார் தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் டாஸ்மாக்…

6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு? அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

சென்னை: 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு உள்பட கொரோனா நிலவரம், கட்டுப்பாடுகள் தளர்வு குறித்து, உயர் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று…

தமிழகத்தில் மேலும் ஊரடங்கு நீட்டிப்பா? இன்று காலை முதல்வர் ஆலோசனை

சென்னை தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து இன்று காலை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளார். கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் முதலில்…

தமிழக சட்டப்பேரவை இன்று இரு முறை கூடுகிறது! பல துறைகளின் மானிய கோரிக்கை மீது விவாதம்…

சென்னை: தமிழக சட்டப்பேரவை இன்று இரு முறை கூடுகிறது. இன்றைய கூட்டத்தொடரில், சட்டம், போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பவியல் துறை உள்பட பல துறைகளின் மானிய கோரிக்கை மீது…

மெக்சிகோ: : 7.0 ரிக்டர் அளவில் நில நடுக்கம்

மெக்சிகோ இன்று மெக்சிகோவில் ரிக்டர் அளவில் 7.0 ஆன சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. மெக்சிகோ வடக்கு அமெரிக்காவில் அமைந்துள்ளது. இங்குள்ள குரெரோவின் அகாபுல்கோவில் 7.0…

மாணவர்களிடையே கொரோனா தொற்று அதிகரிப்பு : இன்று தலைமைச் செயலர் ஆலோசனை

சென்னை பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் இடையே கொரோனா தொற்று அதிகரிப்பு குறித்து இன்று தலைமைச் செயகர் ஆலோசனை கோட்டம் நடத்துகிறார். கொரோனா பரவல் காரணமாக சென்ற வருடம்…

வடசென்னையை தொடர்ந்து தூத்துக்குடியிலும் 71000 டன் நிலக்கரி மாயம் : அமைச்சர் தகவல்

சென்னை தூத்துக்குடியிலும் வட சென்னையைப் போல் நிலக்கரி காணாமல் போனதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழக மின் வாரியத்துக்குச் சொந்தமாகப் பல அனல் மின் நிலையங்கள்…

கோயில் சொத்துக்களுக்குக் கடவுளே உரிமையாளர் – பூசாரிகள் இல்லை : உச்சநீதிமன்றம்

டில்லி கோவில் சொத்துக்களுக்குக் கடவுள் மட்டுமே உரிமையாளர்கள் எனவும் பூசாரிகள் இல்லை எனவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. கோவில் சொத்துக்களை அந்தந்த கோவில் பூசாரிகள் நிர்வாகம் செய்வது…