Month: September 2021

தமிழகத்தில் இன்று 1,596 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 1,596 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 26,28,961 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,60,195 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

இன்று கர்நாடகாவில் 1,074 ஆந்திரப் பிரதேசத்தில் 1,439 பேருக்கு கொரோனா உறுதி

பெங்களூரு இன்று கர்நாடகாவில் 1,074 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 1,439 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 1,074 பேருக்கு கொரோனா தொற்று…

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் : 13 ஆம் தேதி வரை மழை

சென்னை மத்திய மற்றும் வடக்கு வங்கக் கடலில் வரும் 11 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.. சென்னை…

சட்டப்பேரவையில் கோடநாடு குறித்து விவாதம்: எடப்பாடி பழனிச்சாமி அலறல்…

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று கோடநாடு குறித்து விவாதம் நடைபெற்றது. அப்போது, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, கோடநாடு குறித்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால், இங்கு விவாதிக்கக்கூடாது…

நாளை விநாயகர் சதுர்த்தி: இபிஸ், ஓபிஎஸ், டிடிவி, புதுச்சேரி ஆளுநர் தமிழிசை உள்பட தலைவர்கள் வாழ்த்து…

சென்னை: நாடு முழுவதும் நாளை விநாயகர் சதுர்த்தி சிறப்பாக கொண்டாடப்படும் நிலையில், முன்னாள் முதல்வர் இபிஸ், முன்னாள் துணை முதல்வர் ஓபிஎஸ், டிடிவி தினகரன, புதுச்சேரி ஆளுநர்…

நாட்டிலேயே சிறந்த கல்வி நிறுவனமாக மெட்ராஸ் ஐஐடி 3வது ஆண்டாக தேர்வு! மத்தியஅரசு தகவல்…

டெல்லி: நாட்டிலேயே சிறந்த கல்வி நிறுவனமாக மெட்ராஸ் ஐஐடி தேர்வாகி உள்ளது. தொடர்ந்து 3 வது ஆண்டாக முதலிடத்தில் தொடர்ந்து வருகிறது. இந்த தகவலை மத்திய கல்வி…

சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் எப்போது நேரலை செய்யப்படும்? முதல்வர் ஸ்டாலின் விளக்கம்…

சென்னை: செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் பேரவை கூடும்போது நேரலை ஒளிபரப்பு செய்ய உறுதியாக நடவடிக்கை எடுப்போம் என சட்டமன்றத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் கூறினார். தமிழக சட்டப்பேரவையில்…

ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு – கடைகள் அடைத்தபிறகு மது விற்பனை! அமைச்சர் செந்தில் பாலாஜி…

சென்னை: ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என்றும், கடைகள் அடைத்தபிறகு மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் செந்தில்…

பள்ளி மாணவர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா பாதிப்பு: 14ம் தேதி கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை !

சென்னை: தமிழ்நாட்டில் பள்ளிகள் திறந்து ஒரு வாரத்திற்குள் அடுத்தடுத்து பள்ளி மாணாக்கர்கள், ஆசிரியர்கள் என பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், அதுகுறித்தும், கட்டுப்பாடுகளை மேலும் தீவிரப்படுத்துவது தொடர்பாகவும்…

09/09/2021: சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1,587 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 179 பேர் சென்னையில் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் இதுவரை கொரோனாவால்…