இந்தியாவுக்கே முன்மாதிரியாக தமிழகத்தை மாற்றியுள்ளோம் – மு.க. ஸ்டாலின்
சென்னை: இந்தியாவுக்கே முன்மாதிரியாக தமிழகத்தை மாற்றியுள்ளோம் என்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்தியாவின் 75- வது சுதந்திரதினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. தமிழக…
கொரோனா நடைமுறைகளை மீறுவோருக்குச் சென்னை மாநகராட்சி ரூ,88,300 அபராதம்
சென்னை சென்னையில் கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாதோருக்கு நேற்று ரூ.88,300 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று குறையாமல் உள்ளது. இதையொட்டி தமிழக அரசு இந்த…
75ஆம் சுதந்திர தினம் : த்மிழக மக்களுக்கு தலைவர்கள் வாழ்த்து
சென்னை இன்று 75ஆம் சுதந்திர தினத்தையொட்டி தமிழக மக்களுக்கு பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இன்று நாடெங்கும் 75ஆம் சுதந்திர தினம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. டில்லியில் செங்கோட்டையில்…
Hollande gratorama login
Content Une plus grande Jeux Salle de jeu Immatriculation Des websites Avec Casino Du Trajectoire Sachant Reçu Les Pires Annotation…
75 ஆம் சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றிய பிரதமர் மோடி
டில்லி இன்று நாட்டில் 75 ஆம் சுதந்திர தினம் கொண்டாடப்படுவதையொட்டி பிரதமர் மோடி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி உள்ளார். இன்று இந்தியா முழுவதும் 75 ஆம்…
தேசநலனுக்கு எதிராக இந்திய தொழில் நிறுவனங்கள் செயல்படுவதாக பியூஸ் கோயல் கூறுவது திடுக்கிட வைக்கிறது : ஜெய்ராம் ரமேஷ்
இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் (சி.ஐ.ஐ. / CII) ஆண்டு விழாக் கூட்டத்திற்கு வீடியோ பதிவு அனுப்பியிருந்த அமைச்சர் பியூஸ் கோயல் இந்திய நிறுவனங்கள் தேச நலனுக்கு எதிராக…
சென்னை பெருநகர காவல்துறை இரண்டாகப் பிரிக்கப்படுகிறது.
சென்னை சென்னை பெருநகர காவல்துறை இரண்டாகப் பிரிக்கப்பட்டு புறநகர் பகுதிகளுக்குத் தனி ஆணையர் நியமிக்கப்பட உள்ளார். சென்னை பெருநகர காவல்துறையின் கீழ் 12 காவல்துறை மாவட்டங்களில் 130…
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20.74 கோடியை தாண்டியது
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20,74,75,403 ஆகி இதுவரை 43,66,092 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,65,171 பேர்…
இந்தியாவில் நேற்று 36,126 பேருக்கு கொரோனா பாதிப்பு
டில்லி இந்தியாவில் நேற்று 36,126 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,21,91,954 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 36,166 அதிகரித்து…