Month: August 2021

திமுக கொடி நட்டபோது மின்சாரம் தாக்கி மாணவன் பலி: பேனர் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க திமுகவினருக்கு ஸ்டாலின் வேண்டுகோள்…

சென்னை: திமுக கொடி கட்டப்பட்ட கம்பத்தை நடும்போது மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் பலியான விவகாரம் சர்ச்சையான நிலையில், பேனர் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க திமுகவினருக்கு ஸ்டாலின்…

சளி, காய்ச்சல் அறிகுறியுடன் சிகிச்சைக்கு வருகிறார்களா? சென்னை மருத்துவமனைகளுக்கு மாநகராட்சி திடீர் கடிதம்…

சென்னை: சளி, காய்ச்சல் அறிகுறியுடன் சிகிச்சைக்கு வருகிறார்களா? அதுகுறித்த விவரங்களை பதிவேற்றுங்கள் என சென்னையில் உள்ள சுமார் 231 தனியார் மருத்துவமனை களுக்கு சென்னை மாநகராட்சி திடீர்…

எனக்கு ஆண்மை கிடையாது என ஜாமின் கோரிய சிவசங்கர் பாபா…. பரபரக்கும் தகவல்கள்…

சென்னை: பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிவசங்கர்பாபாவின் 2 ஜாமின் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அவரது மனுவில், தனக்கு ஆண்மை…

கோயில் நிலத்தை வேறு பயன்பாட்டுக்கு மாற்றக்கூடாது! தமிழகஅரசுக்கு உயர்நீதி மன்றம் உத்தரவு…

சென்னை: கோயில் நிலத்தை வேறு பயன்பாட்டுக்கு மாற்றக்கூடாது. அதை சரியாக பயன்படுத்த வேண்டும். அறநிலையத்துறை சட்டப்படி, கோவில்களுக்கு சொந்தமான இடங்களை, கோயில் பயன்பாட்டை தவிர்த்து, பிற பயன்பாட்டுகளுக்காக…

இரட்டை இலையை பெற லஞ்சம்: மோசடி பேர்வழி சுகாஷ் சந்திசேகரனிடம் இருந்து 20 சொகுசுக் கார்கள் பறிமுதல்…

சென்னை: ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, முடக்கப்பட்ட இரட்டை இலையை மீண்டடும் பெறும் முயற்சியில் டிடிவி தினகரனுக்கு உறுதுணையாக செயல்பட்ட மோசடி பேர்வழி சுகாஷ் சந்திரசேகரினிடம் இருந்து கேரவன்…

ஆப்கானிஸ்தான் விவகாரம்: அனைத்து கட்சித் தலைவர்களுடன் மத்திய அமைச்சர் 26ந்தேதி ஆலோசனை

டெல்லி: ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து, நாடாளுமன்ற அனைத்து கட்சிகளின் தலைவர்களுடன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர் ஆலோசனை நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. பயங்கரவாத அமைப்பான தாலிபான்கள், ஆப்கானிஸ்தானில்…

புதுச்சேரியிலும் செப்டம்பர் 1ந்தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு! முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டைத் தொடர்ந்து புதுச்சேரியிலும், செப்டம்பர் 1-ம் தேதி முதல், 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகளும், கல்லூரிகளும் புதுச்சேரியில் திறக்கப்படும் என முதல்வர்…

தமிழகத்தில் 200 குளங்கள் சீரமைக்கப்படும்; 8 புதிய கால்வாய்கள் அமைக்கப்படும்! துரைமுருகன்

சென்னை: தமிழகத்தில் 23 மாவட்டங்களில் 200 குளங்கள் புனரமைக்கப்படும்; 8 புதிய கால்வாய்கள் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில், நீர்வளத்துறை மானிய கோரிக்கை விவாதத்தின் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்…