Month: August 2021

இலங்கை முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரா காலமானார்…

கொழும்பு: இலங்கை அரசின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சராக பதவி வகித்த மங்கள சமரவீரா (வயது 65) கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை…

சிவசங்கர் பாபா – வீடியோ விவகாரம்: பாஜக பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்தார் கே.டி.ராகவன்…

சென்னை: பாலியல் வழக்கில் சிக்கியுள்ள சிவசங்கர் பாபாவின் சொத்துக்களை அபகரிக்க முயன்றதாக மாநில பாஜக பொதுச்செயலாளர் கேடி.ராகவன் மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையிலும், அவர்மீதான சர்ச்சைக்குரிய வீடியோ…

கருணாநிதி நினைவிடம் அறிவிப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது; என் தந்தை தீவிரமான கருணாநிதி பக்தர்! சட்டப்பேரவையில் ஓபிஎஸ்….

சென்னை: மறைந்த முதல்வர் கருணாநிதிக்கு மெரினாவில் நினைவிடம் அமைப்பது என்ற அறிவிப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது; என் தந்தை தீவிரமான கருணாநிதி பக்தர் அவருடைய பெட்டியில் மனோகரா பராசக்தி…

வீராணம் ஏரி நிரம்பியது: சென்னை குடிநீர் – பாசன தேவைக்கு நீர் திறப்பு…

கடலூர்: வீராணம் ஏரி நிரம்பியதால் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. மேலும் சென்னை மக்களின் குடிநீர் தேவைக்கு அதிக நீர் திறக்கப்பட்டு உள்ளது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில்…

24/08/2021: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 25,467 பேருக்கு தொற்று, 354 பேர்உயிரி ழப்பு..

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 25,467 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுனர். மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள தகவலின்படி நாடு முழுவதும்…

மெரினாவில் மறைந்த கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்படும்! சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…

சென்னை: மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் 110 விதியின்கீழ் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டடார். சட்டப்பேரவையில்…

தடுப்பூசி போடாதவர்கள் பணிக்கு வர அனுமதி கிடையாது: கல்லூரிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

சென்னை: தமிழகத்தில், செப்டம்பர் 1ந்தேதி முதல் கல்லூரிகள் திறந்து நேரடி வகுப்புகளை நடத்த தமிழக உத்தரவிட்டு உள்ளது. அதைத்தொடர்ந்து, அரசு கலை அறிவியல் கல்லூரிகளை திறப்பதற்கான வழிகாட்டு…

சென்னையில் ஒரே நாளில் 500 முதியோா்களுக்கு கொரோனா தடுப்பூசி! மாநகராட்சி நடவடிக்கை

சென்னை: முதியோர்களுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடும் திட்டத்தின்கீழ், சென்னையில் ஒரே நாளில் 500 முதியோா்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது.…

‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டத்தில் இதுவரை 1,87,983 பேர் பயனடைந்துள்ளனர்! தமிழ்நாடு சுகாதாரத்துறை

சென்னை: ‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டத்தில் இதுவரை 1,87,983 பேர் பயனடைந்துள்ளனர் என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவி ஏற்றதும்…

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தமிழக அரசின் உத்தரவிற்கு இடைக்கால தடை! சென்னை உயர்நீதி மன்றம்…

சென்னை: அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தமிழக அரசின் உத்தரவிற்கு சென்னை உயர்நீதி மன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு…