Month: August 2021

கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்கள், நர்ஸ்கள், மருத்துவப் பணியாளர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் நிதி! தமிழகஅரசு

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்த டாக்டர்கள், நர்ஸ்கள், மருத்துவப் பணியாளர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் நிதி வழங்கப்படும் என தமிழகஅரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. கொரோனாவால்…

மா.பா.வுக்கு பொருளாதாரமே தெரியாது; வரிகள் உயர்த்தப்படும்! நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல்ராஜன்

மதுரை: அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனுக்கு பொருளாதாரம் தெரியாது என்று கூறிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன். அரசு திவாலாகும் நிலையில் உள்ளதால் வரிகளை உயர்த்தியே ஆக…

அமைச்சர் நாசர் தமிழ்நாடு டிஜிபி ஆகிவிட்டாரா? முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: அமைச்சர் நாசர் தமிழ்நாடு டிஜிபி ஆகிவிட்டாரா? என முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்து டிவிட் பதிவிட்டு உள்ளார். அதிமுகவைச்சேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான…

பெண் என்பதால் சர்வதேச விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க விடாமல் தடுப்பதா? உயர்நீதி மன்றம் கேள்வி

டெல்லி: பெண் என்பதால் சர்வதேச விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க விடாமல் தடுப்பதா? என மத்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. உடனே…

15ந்தேதி சுதந்திர தினத்தின்று கிராம சபைக்கூட்டம் நடத்த தடை! தமிழக அரசு உத்தரவு!

சென்னை: ஆகஸ்டு 15ந்தேதி சுதந்திர தினத்தின்று கிராம சபைக்கூட்டம் நடத்தக்கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் கிராம சபை…

முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகளை கையாள அதிமுகவில் வழக்கறிஞர் குழு அமைப்பு…

சென்னை: முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீதான வழக்குகளை கையாள, அதிமுகவில் வழக்கறிஞர் குழு அமைத்து, அதிமுக தலைமை உத்தரவிட்டு உள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது திமுக…

12/08/2021: சென்னையில் உயரும் கொரோனா பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம்..

சென்னை: தமிழகத்தில் நேற்று மேலும்1,964 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 243 பேர் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தினசரி கொரோனா பாதிப்பில் கோவை முதலிடத்தில்…

பள்ளி திறக்கப்பட்டால் சுழற்சி முறையில் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கப்படும்! அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை: செப்டம்பர் 1ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட்டால் சுழற்சி முறையில் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கப்படும் என்று தமிழ்க பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். சென்னையில் நூலகர் சங்கத்தின்…

உடல்நலம் பாதிப்பு: மதுரை ஆதீனம் கவலைக்கிடம்….?

மதுரை : உடல்நலம் பாதிப்பு காரணமாக மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், மதுரை ஆதீனம் அருணகிரிநாத ஸ்ரீ ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமியின் உடல்நிலை கவலைக்கிடமான நிலையில்…

பேரறிவாளன் விழுப்புரம் மருத்துவமனையில் திடீர் அனுமதி…!

விழுப்புரம்: ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளியான பேரறிவாளன் விழுப்புரம் மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு சிறுநீரக தொற்று ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. திமுக அரசு பதவி…