Month: July 2021

15/07/2021: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில் நேற்று புதிதாக மேலும் 2,458- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தலைநகர் சென்னையில் 153 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக சுகாதாரத்துறை…

நாளை திமுக எம்.பி.க்கள் கூட்டம்! பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு…

சென்னை: நாளை திமுக எம்.பி.க்கள் கூட்டம்கட்சியின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கழக…

பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி மம்னூன் உசேன் காலமானார்….

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி மம்னூன் உசேன் காலமானார். இதை அவரது குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர். 80வயதான மம்னூன் உசேன் வயது முதிர்வு காரணமாக உடல்ரநலம் பாதிக்கப்பட்டிருந்த…

அஞ்சுவதும் அடிபணிவதும் தமிழர் பரம்பரைக்கே கிடையாது! விஜய்க்கு ஆதரவாக சீமான் ஆவேசம்…

சென்னை: சொகுசு கார் விவகாரத்தில் நீதிபதியின் தீர்ப்பை விமர்சித்துள்ள சீமான், அஞ்சுவதும் அடிபணிவதும் தமிழர் பரம்பரைக்கே கிடையாது, துணிந்து நில் தம்பி என நடிகர் விஜய்க்கு ஆதரவாக…

கேரளாவில் இன்று மேலும் 5 பேருக்கு ஜிகா வைரஸ்! சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்…

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று மேலும் 5 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதை அடுத்து, மொத்த பாதிப்பு 28-ஆக அதிகரித்துள்ளது என கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர்…

புதுச்சேரியில் நாளை திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த பள்ளி, கல்லூரி திறப்பு ஒத்திவைப்பு…

புதுச்சேரி: புதுச்சேரியில் நாளை திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த பள்ளி, கல்லூரி திறப்பு ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக புதுச்சேரியில் கல்வி நிறுவனங்கள் பல…

ஆவணங்கள் முழுமையாக இருந்தால் மட்டுமே பத்திரப்பதிவு! பதிவுத்துறை ஐஜி சிவன் அருள் தகவல்…

சென்னை: ஆவணங்கள் முழுமையாக இருந்தால் மட்டுமே பத்திரப்பதிவு செய்ய வேண்டும் பதிவுத்துறை அலுவலர்களக்க பத்திரப்பதிவு துறை ஐஜி சிவன் அருள் உத்தரவிட்டுஉள்ளார். தமிழகம் முழுவதும் 575 சார்பதிவாளர்…

15/09/2021: கடந்த 24மணி நேரத்தில் 40 ஆயிரத்தை தாண்டிய பாதிப்பு – இந்தியாவில் மீண்டும் பரவுகிறதா கொரோனா?

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் தொற்றின் புதிய பாதிப்பு 40 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் கடுமையான தாக்கத்தை…

ஞாயிற்றுக்கிழமை நீதிமன்ற வளாகத்தை நானே தூய்மைப்படுத்தப் போகிறேன்! தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி…

சென்னை: ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று, வாளி மற்றும் துப்புரவு உபகரணங்களுடன் நீதிமன்ற வளாகத்தை துய்மைப்படுத்த உள்ளேன் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி அறிவித்துள்ளது பரபரப்பை…