Month: July 2021

குளறுபடிக்கு இடையே அதிமுக ஆலோசனைக் கூட்டம் மதிய வேளையில் தொடங்கியது.

சென்னை: அதிமுக சார்பில் இன்று காலை எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் அந்த கூட்டம் ரத்து செய்யப்படுவதாக தகவல்…

பெகாசஸ் விவகாரம்: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே. எஸ். அழகிரி தலைமையில் ஆளுநர் மாளிகை நோக்கி கண்டன பேரணி..

சென்னை: பெகாசஸ் மென்பொருள் மூலம் சட்டவிரோதமாக உளவு பார்க்கபட்டது தொடர்பாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ். அழகிரி தலைமையில் கவர்னர் மாளிகை நோக்கி மாபெரும்…

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான 21 இடங்களில் ரெய்டு – சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு…

சென்னை: முன்னாள் அதிமுக அமைச்சர் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான 21 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று அதிரடி சசோதனை நடத்த வருகின்றனர். இதையடுத்து, அவர்மீது சொத்துக்குவிப்பு…

எதிர்க்கட்சிகள் கடும் அமளி: நாடாளுமன்ற இரு அவைகளும் மதியம் 2மணி வரை ஒத்திவைப்பு

டெல்லி: பிகாசஸ் விவகாரம், விவசாயிகள் போராட்டம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்ற இரு அவைகளும் பகல் 12…

அண்ணாசாலை சாந்தி தியேட்டர் அருகே அடுக்குமாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து….

சென்னை: சென்னையின் பிரதான பகுதியான அண்ணாசாலை அருகே அடுக்குமாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.…

தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராக முன்னாள் எம்.பி. எம். அப்துல்ரகுமான் தேர்வு..

சென்னை: தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவர் பதவிக்கு கடும் போட்டி எழுந்த நிலையில், கூட்டணி கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. எம். அப்துல்ரகுமான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு…

தமிழ்நாட்டில் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் தொடங்கியது…

சென்னை: தமிழ்நாடு அரசு அறிவித்தபடி, இன்று காலை முதல் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. ஏராளமான…

நாங்கள் குற்றவாளிகளா? ஜந்தர் மந்தரில் விவசாய சங்கத் தலைவர் திகாயத் ஆவேசம்

டெல்லி: நாங்கள் குற்றவளிகளா என்று கேள்வி எழுப்பிய திகாயத், நாடாளுமன்ற பருவமழை கூட்டத்தொடருக்கு எதிராக நாங்கள் சொந்த நாடாளுமன்ற அமர்வுகளை அங்கு நடத்துவோம் என ஜந்தர் மந்தரில்…

வேளாண் சட்டங்களை திரும்பபெறக் கோரி காங்கிரஸ் எம்.பி.க்களுடன் நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல்காந்தி தர்ணா…

டெல்லி: விவசாய சட்டங்களை திரும்பபெறக் கோரி காங்கிரஸ் எம்.பி.க்களுடன் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு ராகுல்காந்தி தர்ணா போராட்டம் நடத்தினார். மத்திய பாஜக அரசு…

பெகாசஸ் போன் ஒட்டுக்கேட்பு விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்!!

டெல்லி: பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம், இந்திய தலைவர்களின் செல்போன்கள் ஒட்டு கேட்கப்பட்டதாக எழுந்த புகார் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. வழக்கறிஞர் மனோகர் லால்…