Month: July 2021

இந்தியாவில் நேற்று 45,667 பேருக்கு கொரோனா பாதிப்பு

டில்லி இந்தியாவில் நேற்று 45,667 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,07,09,570 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 45,667 அதிகரித்து…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18.58 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,58,18,850 ஆகி இதுவரை 40,17,142 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,50,174 பேர்…

காலை மாலை ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்?

காலை மாலை ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? காலையும், மாலையும் ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? விளக்கு ஏற்றினால் தான் வாழ்க்கை வளமாக இருக்குமா? கடவுள் வந்து…

சூயஸ் கால்வாயில் சிக்கிய கப்பல்: 3 மாதங்களுக்கு பின்னர் விடுவிப்பு

கெய்ரோ: உலக கப்பல் போக்குவரத்து நடக்கும் வழித்தடமான சூயஸ் கால்வாயின் குறுக்கே எவர்கிவன் சரக்கு கப்பல் சிக்கி பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் தடுத்து நிறுத்தப்பட்டிருந்த அக்கப்பல் இழப்பீட்டு…

தமிழக பாஜக தலைவர் எல்.முருகனுக்கு மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் தகவல், ஒளிபரப்பு துறை ஒதுக்கீடு

புதுடெல்லி: தமிழக பாஜக தலைவர் எல்.முருகனுக்கு மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மந்திரிசபை விரிவாக்கத்தில்,…

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு 2-வது தவணை தடுப்பூசி

லண்டன்: இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்தி கொண்ட இந்திய வீரர்கள் அனைவருமே இப்போது 2-வது தவணையை பெற தயாராக உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளன. விராட்…

சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் அமைந்த கூட்டணி தொடர்கிறது – ஓபிஎஸ், ஈபிஎஸ் கூட்டறிக்கை

சென்னை: தேர்தல் தோல்விக்கு பாஜகதான் காரணம் என்று முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் பேசிய நிலையில் அதிமுக தலைமை தற்போது விளக்கமளித்துள்ளது. சட்டப்பேரவை தேர்தலில் அமைக்கப்பட்ட அதிமுக…

ஹைதி நாட்டு அதிபர் அவரது இல்லத்தில் சுட்டுக் கொலை : பின்னணி என்ன?

போர்ட்டோ பிரின்ஸ் ஹைதி நாட்டு அதிபர் ஜோவெனல் மாய்ஸே இன்று அவர் இல்லத்தில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் ஹைதி நாடு கரிபியன் கடலில் உள்ள தீவு நாடுகளில் ஒன்றாகும்.…

ஹைட்டி அதிபர் ஜோவெனல் மோயிஸ் படுகொலை

ஹைட்டி: ஹைட்டியின் அதிபர் ஜோவனல் மொய்ஸ் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக இடைக்கால பிரதமர் கிளாட் ஜோசப், அதிர்ச்சியூட்டும் செய்தியை அறிவித்துள்ளார். ஹைட்டியின் அதிபர் ஜோவனல் மொய்ஸ் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக…