Month: July 2021

14/07/2021: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில் நேற்று 2,505 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 160 பேர் சென்னையில் பாதிக்கப்பட்டவர்கள். தமிழ்க மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று இரவு வெளியிட்ட…

14/07/2021: இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 38,792 பேருக்கு கொரோனா பாதிப்பு 624 பேர் உயிரிழப்பு…

டெல்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 38,792 பேருக்கு கொரோனா பாதிப்பு 624 பேர் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமடைந்துள்ளதால், தொற்றால்…

தயாநிதி மாறன் பயணித்த விமானத்தை இயக்கிய பா.ஜ.க. முக்கியப்புள்ளி

பாராளுமன்ற மதீப்பீட்டுக் கமிட்டி கூட்டத்தை முடித்துக் கொண்டு இண்டிகோ விமானம் மூலம் சென்னை திரும்பிய மத்திய சென்னை பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறனுக்கு ஆச்சரியம் காத்திருந்தது. பயணிகள்…

நீட் வேண்டாம் என்பதே பெரும்பாலோர் கருத்து! நீதிபதி ஏ.கே.ராஜன் பேட்டி….

சென்னை: நீட் தேர்வு வேண்டாம் என்பதே பெரும்பாலோர் கருத்து; இந்த விவகாரத்தில் ஆய்வுக்குழுவினராக எங்களது தனி கருத்துக்களை நாங்கள் முன் வைக்கவில்லை, ஓய்வுபெற்ற நீதிபத ஏ.கே.ராஜன் தெரிவித்து…

தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கான “பிவிசி‘” தடுப்பூசி போடும் பணி தொடங்கியது…

சென்னை: தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கான “பிவிசி‘” தடுப்பூசி போடும்பணியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி தமிழகத்தில் உள்ள 9.23 லட்சம் ஐந்து வயதுக்குட்பட்ட…

நீட் தாக்கம் குறித்த அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் சமர்ப்பித்தார் நீதிபதி ஏ.கே.ராஜன்…

சென்னை: நீட் தாக்கம் குறித்து ஆய்வு செய்த, நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவினர், ஆய்வு அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் இன்று சமர்ப்பித்தது. நீட் தேர்வால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்படுவது…

பள்ளிகள் திறப்பு எப்போது? 16ந்தேதி கல்வித்துறை அமைச்சர், அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பது குறித்து வரும் 16ந்தேதி கல்வித்துறை அமைச்சர், அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறார். முன்னதாக இன்று அனைத்து மாவட்ட முதன்மைக்…

கொரோனா பொருளாதார சீர்கேடு : பழைய நகைகளை விற்கும் இந்தியர்கள்

டில்லி இந்தியாவில் கொரோனாவால் கடும் பொருளாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதால் பலர் பழைய தங்க நகைகளை விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது கொரோனா பாதிப்பால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் பல நிறுவனங்கள்…

கேரள பெண் பழனியில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறியது மோசடி! டி.ஐ.ஜி. விஜயகுமாரி தகவல்

பழனி: கேரள பெண் பழனியில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறியது மோசடி என்றும், அந்த பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்படவில்லை என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீஸ்…

அதிமுக எம் எல் ஏ மீது நடவடிக்கை எடுக்கத் தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை வேட்புமனுவில் தகவல்களை மறைத்ததால் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் நத்தம் விஸ்வநாதன் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை…