Month: May 2021

கப்பல் தரை தட்டிய சூயஸ் கால்வாயை விரிவு படுத்த எகிப்து திட்டம்

கெய்ரோ சில நாட்களுக்கு முன்பு கப்பல் தரை தட்டிய சூயஸ் கால்வாயை விரிவு படுத்த எகிப்து அரசு திட்டமிட்டுள்ளது. கப்பல் பயணத்தின் நேரத்தைக் குறைக்க உதவும் எகிப்தின்…

நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 18,64,594 கொரோனா சோதனைகள்

டில்லி இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 18,64,594 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,62,389 பேர் அதிகரித்து மொத்தம் 2,37,02,981…

பாலஸ்தீனம்  – இஸ்ரேல் மோதல் : கேரள பெண் மரணம் – பினராயி விஜயன் அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம்

திருவனந்தபுரம் பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் மோதலால் இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார். பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல்…

தமிழகம் : கொரோனாவால் ஐபோன்கள் உற்பத்தி பாதிப்பு

ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததால் ஐபோன் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையை அடுத்துள்ள ஸ்ரீபெரும்புதூரில் ஃபாக்ஸ்கான் நிறுவன தொழிற்சாலை அமைந்துள்ளது. இங்கு ஆப்பிள்…

இந்தியாவில் 2-18 வயது சிறாருக்கு கோவாக்சின் சோதனை செய்ய மத்திய அரசு அனுமதி

டில்லி இந்திய மருந்து மற்றும் தர நிர்ணய ஆணையம் கோவாக்சின் கொரோனா தடுப்பூசியை 12 முதல் 18 வயது சிறாருக்குப் போட்டு சோதனை செய்ய அனுமதி அளித்துள்ளது.…

கொரோனா கட்டுப்படுத்தல் : பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சிகள் வைக்கும் 9 அம்ச கோரிக்கைகள்

டில்லி கொரோனா கட்டுப்படுத்தலுக்காகச் செயல்படுத்த வேண்டிய 9 அம்ச கோரிக்கைகளை திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் பிரதமருக்குத் தெரிவித்துள்ளன. நாடெங்கும் இரண்டாம் அலை கொரோனா பரவல்…

இன்று முதல் ஸ்டெர்லைட் நிறுவன ஆக்சிஜன் விநியோகம் தொடக்கம்

தூத்துக்குடி இன்று முதல் ஸ்டெரிலைட் நிறுவன ஆலையில் உற்பத்தி ஆகும் ஆக்சிஜன் மருத்துவமனைகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. நாடெங்கும் இரண்டாம் அலை பாதிப்பால் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.…

அறிவோம் தாவரங்களை – ஆடாதொடை 

அறிவோம் தாவரங்களை – ஆடாதொடை ஆடாதொடை (Justicia adhatoda) பாரதம் உன் தாயகம்! புதர்போல் வளர்ந்திருக்கும் கொத்துச்செடி நீ! இமயமலை, தென்னிந்தியா, இலங்கை பகுதிகளில் அதிகமாய்க் காணப்படும்…

இந்தியாவில் நேற்று 3,62,389 பேருக்கு கொரோனா பாதிப்பு

டில்லி இந்தியாவில் நேற்று 3,62,389 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,62,389 பேர் அதிகரித்து மொத்தம் 2,37,02,981 பேர்…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16.10 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,10,69,160 ஆகி இதுவரை 33,44,536 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,43,053 பேர்…